டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல்வாதிகள் விளையாடி வருவதாக விமானப் படைத் துணைத் தலைவர் பி.கே.பர்போரா குற்றம் சாட்டியுள்ளார்.இந்திய விமானப் படையின் நம்பர் டூ நிலையில் உள்ள பிரணாப் குமார் பர்போரா, இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் (சிஐஐ) மாநாட்டில் பேசுகையில்,நம் முப்படைகளின் பலத்தை அதிகரித்தாக வேண்டும். இதைச் செய்ய வேண்டியது அரசும் அதிகாரவர்க்கமும் தான். ஆனால், அரசியல்வாதிகளின்
நெல்லை நெல்லையில் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாம் வருகிற ஜனவரி 18 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கரூர், நாகப்பட்டிணம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை
கொழும்பு: இலங்கையில் ராணுவப் புரட்சியை மேற்கொள்ள நான் திட்டமிட்டு்ள்ளதாகக் கூறி அதை சமாளிக்க இந்திய ராணுவத்தின் உதவியை அதிபர் ராஜபக்சே கோரியுள்ளார். இதைவிட அசிங்கமான செயல் எதுவும் இருக்க முடியாது என்பதால் தான் நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன் என்று அந் நாட்டு முப்படைகளின் கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய சரத் பொன்சேகா கூறியுள்ளார்.நேற்று
மாஸ்கோ: ரஷ்யாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானார்கள். ரஷ்ய கடற்படையின் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து அழிக்கவும், கடலோரம் வேவு பார்க்கும் பணிகளில் ஈடுபடுத்தவும் பயன்படும் டியு-142 எம்3 ரக ரக விமானம், கிழக்கே பசிபிக் கடற்கரைக்கு அப்பால் உள்ள தடார்ஸ்கி நீரிணைவு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பறந்து கொண்டிருந்தது. பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பியபோது
புவனேஸ்வர்: ஒரி்ஸ்ஸா மாநிலம் சண்டிபூரில் வீலர்ஸ் தீவில் உள்ள இந்திய ராணுவத்தின் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ராணுவ வீரர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.ஏவுகணைகளி்ல் பொறுத்த வேணடிய வெடிகுண்டுகளை வாகனங்களில் ஏற்றியபோது அவை வெடித்துச் சிதறியதில் இந்த விபத்து நடந்துள்ளது.நேற்று மாலை நடந்த இந்த விபத்தில் ஏ.கே.சுக்லா என்ற ராணுவ வீரர் பலியானார்.
டெல்லி: நக்சலைட்டுகளை ஒழிக்க ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அமைச்சர் மமதா பானர்ஜியின் கோரிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிராகரித்து விட்டார்.கடைசி கட்டமாகத்தான் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்று அந்தோணி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்கமாக இருந்தாலும் சரி, நாட்டின் வேறு பகுதியாக இருந்தா3லும் சரி, உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில்
நியூயார்க்: தமிழர்களை நிர்வாணப்படுத்தி மிருகத்தனமாக இலங்கைப் படையினர் சுட்டுக் கொல்வது போன்ற காட்சி அடங்கிய வீடியோ உண்மையானதே என்று அமெரிக்காவைச் சேர்ந்த இன அழிப்புக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட தடவியல் சோதனையில் இது நிரூபிக்கப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,எங்கள் முதல் கட்ட அறிக்கையின்படி இந்த வீடியோ உண்மையானது என்று தெரிகிறது.
கொழும்பு: இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தது முதலே அதிபர் ராஜபக்சேவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையே மோதல் அதிகரித்துவிட்டது.இந் நிலையில், நான் ஓய்வு பெற விரும்புவதால் எனக்கு பணிக் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று அவர் அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக 'லக்பிம' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.2005ம்
லாகூர்: தற்கொலைப் படையினர் உள்ளிட்டோருடன் லாகூரில் புகுந்த தீவிரவாதிகள் அங்கு நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 3 இடங்களில் நடந்த இந்த பயங்கரத் தாக்குதலால் லாகூர் நகரம் ஸ்தம்பித்துப் போனது.போலீஸாரைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தீவிரவாதத் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.பயங்கர ஆயுதங்களோடு இன்று காலை லாகூருக்குள் புகுந்த தீவிரவாதிகள்,
குவாலியர்: மத்தியப் பிரதேசத்தில் இளம் விஞ்ஞானி ஒருவரை இரு மூத்த விஞ்ஞானிகள் நரபலி கொடுக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (Defence research and development establishment) விஞ்ஞானியாக உள்ள சுசில்குமார் மிஸ்ராவின் மனைவி ஸ்ரீதா சர்மா.இவர் 4 நாட்களுக்கு முன் குவாலியர் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.அதில்,