clear
clear
Search results for "ராமநாதபுரம்" in Oneindia Tamil
ராமநாதபுரம்: அதிமுக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து சத்தியமூர்த்தி ராஜினாமா செய்துள்ளார்.முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இவர் தீவிர சசிகலா ஆதரவாளர் ஆவார். கடந்த அதிமுக அமைச்சரவையில் மிக முக்கிய துறையான வணிக வரித்துறையின் அமைச்சராக இருந்தார்.கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியி்ல் திமுக சார்பில் போட்டியிட்ட ரித்தீஷை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றார்.இந் நிலையில் அவர் கட்சியை விட்டு

ராமநாதபுரம்: அரசு வழங்கிய இலவச நிலத்தை பறித்துக்கொண்டு, ஐந்து குடும்பங்களையும் கிராமத்தை விட்டு ஒதுக்கிவைத்த கொடுமை ராமநாதபுரம் அருகே அறங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மகிண்டி குடியிருப்பை சேர்ந்தவர்கள் பானுமதி(26), மலர்விழி(25), குருவம்மாள்(35), இந்திரா(45), பொன்னந்தியான்(52). இவர்களுக்கு இலவச நில திட்டத்தின் கீழ், 2008ம் ஆண்டு அரசு சார்பில் இலவச பட்டா வழங்கப்பட்டது. இதற்கு கிராம

ராம​நா​த​பு​ரம்: ஆந்திராவில் உள்ள சித்தூர், தேவிகுளம் பெருமேடு, கர்நாடகத்தில் உள்ள பெங்களூர் போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக பாமக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் பேசுகையில்,இந்தியாவில் ஜனநாயகத்துக்கு எதிரான தேர்தல் தமிழகத்தில் மட்டும் தான் நடக்கிறது. பணத்துக்கு ஓட்டு என்பதை மக்களிடம் விதைத்து விட்டனர்.இதனால்

ராமநாதபுரம்: சுனாமி திட்டத்தில், 4,050 சிமென்ட் மூட்டையை கடத்தி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்த மாவட்ட திட்ட அலுவலக இளநிலை செயற்பொறியாளர் சுப்பிரமணியனை போலீசார் தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில், திட்ட செயலாக்க அலுவலகத்தின் கீழ், கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கு சுனாமி வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.மண்டபம் சுனாமி வீடுகள் கட்டும் பணிக்காக, என்மனங்கொண்டான் பகுதியில்

ராமநாதபுரம்: பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் தாக்கப்பட்ட வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும், அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரியும் இன்று ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது தன்னை திமுக காப்பாற்றும் என்று கூறியபடி சென்றார் ராஜா.சிவபாலன் தாக்குதல் வழக்கில் சிக்கி தலைமறைவான ராஜா, அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரிக்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்ததில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் படுகாயமடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் உள்ள மாடர்ன் மழலையர் மெட்ரிக்குலேசன் பள்ளி வேன் ஓன்று நேற்று மாலை குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றது.அந்த வேன் போகலூர் நூலகம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த பவித்ரா

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் எருமை மாடுகளை வெட்டி நரிக்குறவர்கள் ரத்தம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சமத்துவபுரத்தில் நரிக்குறவ மக்கள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் கீற்று கொட்டகையில் வெள்ளி தகடுகளால் செய்யப்பட்ட காளி, மீனாட்சி, மாரி, கருப்பசாமி, பாண்டி போன்ற தெய்வங்களை வைத்து வணங்கி வருகின்றனர்.கடந்த 3ம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ஜே.கே. ரித்தீஷின் வெற்றி செல்லாது என கூறி தொடரப்பட்ட வழக்கில் அவர் நேரில் வந்து பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து நடிகர் ரித்தீஷ், திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால், இவரது வெற்றி செல்லாது என

ராமநாதபுரம்: போலி ஆவணம் தயாரித்து உரம், பூச்சி மருந்து போன்றவற்றை விற்பனை செய்த கூட்டுறவுத்துறை வங்கி முன்னாள் செயலாளர், எழுத்தர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது எம். புதுக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி.இந்த வங்கியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரம், பூச்சி மருந்துகளும், பொது மக்களுக்கு வழங்க

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவில் உடல் மசாஜ் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவில் நோயாளிகளுக்கு எளிய மற்றும் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ராமநாதபுரம், கமுதி, பரமக்குடி, கீழக்கரை, முதுகுளத்தூர் மருத்துவமனைகளின் சித்தா பிரிவில் நடை பயிற்சி இயந்திரம், நீராவி குளியல் இயந்திரம், சைக்கிளிங் இயந்திரம்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!