ராமநாதபுரம்: சுனாமி திட்டத்தில், 4,050 சிமென்ட் மூட்டையை கடத்தி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்த மாவட்ட திட்ட அலுவலக இளநிலை செயற்பொறியாளர் சுப்பிரமணியனை போலீசார் தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில், திட்ட செயலாக்க அலுவலகத்தின் கீழ், கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கு சுனாமி வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.மண்டபம் சுனாமி வீடுகள் கட்டும் பணிக்காக, என்மனங்கொண்டான் பகுதியில்
ராமநாதபுரம்: பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் தாக்கப்பட்ட வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும், அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரியும் இன்று ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது தன்னை திமுக காப்பாற்றும் என்று கூறியபடி சென்றார் ராஜா.சிவபாலன் தாக்குதல் வழக்கில் சிக்கி தலைமறைவான ராஜா, அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரிக்கு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்ததில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் படுகாயமடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் உள்ள மாடர்ன் மழலையர் மெட்ரிக்குலேசன் பள்ளி வேன் ஓன்று நேற்று மாலை குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றது.அந்த வேன் போகலூர் நூலகம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த பவித்ரா
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் எருமை மாடுகளை வெட்டி நரிக்குறவர்கள் ரத்தம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சமத்துவபுரத்தில் நரிக்குறவ மக்கள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் கீற்று கொட்டகையில் வெள்ளி தகடுகளால் செய்யப்பட்ட காளி, மீனாட்சி, மாரி, கருப்பசாமி, பாண்டி போன்ற தெய்வங்களை வைத்து வணங்கி வருகின்றனர்.கடந்த 3ம்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ஜே.கே. ரித்தீஷின் வெற்றி செல்லாது என கூறி தொடரப்பட்ட வழக்கில் அவர் நேரில் வந்து பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து நடிகர் ரித்தீஷ், திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால், இவரது வெற்றி செல்லாது என
ராமநாதபுரம்: போலி ஆவணம் தயாரித்து உரம், பூச்சி மருந்து போன்றவற்றை விற்பனை செய்த கூட்டுறவுத்துறை வங்கி முன்னாள் செயலாளர், எழுத்தர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது எம். புதுக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி.இந்த வங்கியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரம், பூச்சி மருந்துகளும், பொது மக்களுக்கு வழங்க
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவில் உடல் மசாஜ் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவில் நோயாளிகளுக்கு எளிய மற்றும் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ராமநாதபுரம், கமுதி, பரமக்குடி, கீழக்கரை, முதுகுளத்தூர் மருத்துவமனைகளின் சித்தா பிரிவில் நடை பயிற்சி இயந்திரம், நீராவி குளியல் இயந்திரம், சைக்கிளிங் இயந்திரம்
சென்னை: போலி பத்திரம் கொடுத்து சென்னை வங்கியில் கடன் வாங்கி ரூ. 1.5 கோடி மோசடி செய்த ராமநாதபுரம் காங்கிரஸ் பிரமுகர் மற்றும் அவரது மகனை சிபிஐ கைது செய்தது.கமுதி ஒன்றிய காங்கிரஸ் செயலாளராக இருப்பவர் பி.கே.கிருஷ்ணன். இவர் கடந்த 2004ம் ஆண்டு சென்னை கே.கே. நகர் பாங்க் ஆப் பரோடாவின் கிளையில், தனது பி.கே.கே அறக்கட்டளைக்கு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விழா, இலக்கிய முற்றமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ராமநாதபுரம் வாழும் கலை மையத்தில் நடந்த இவ்விழாவிற்கு, டாக்டர் ஜோசப்ராஜன் தலைமை வகித்தார். தமிழ்ச் சங்கத் தலைவர் மை.அப்துல் சலாம், செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.தமிழ்ச் சங்க செயலாளர், இலக்கியப் புதிர்கள் குறித்து பேசினார். சங்கப் பொருளாளர் கா.மங்கள சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
கடையநல்லூர்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி வாசலை பூட்டிய போலீசாரை கண்டித்து கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்பி பட்டணத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளி வாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீசார் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டனர்.இதனை