டெல்லி: ரூ.7,800 கோடி சத்யம் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் சிலரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் குழு மொரீஷியஸ் நாட்டுக்கு விரைந்துள்ளது. சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் இந்த மோசடியின் முக்கிய கூட்டாளிகள், அவர் போலியாக காட்டிய நிறுவனங்களின் முகவரிகள் மொரீஷியஸை மையப்படுத்தியே உள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. இதுதவிர இன்னும் 5
ஹைதராபாத்: ராமலிங்க ராஜூவின் மோசடி ஊழல் காரணமாக சத்யம் நிறுவனம் படுவீழ்ச்சியை கண்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சத்யம் நிறுவனத்தை, டெக் மஹிந்திரா ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து சத்யத்தில் சுமார் 10,000 ஊழியர்கள் வரை கூடுதலாக இருப்பதாகவும் அவர்களில் சுமார் 8,000 பேரை நீக்கப் போவதாகவும் டெக் மஹிந்திரா தெரிவித்தது.இதற்கு பதிலளிக்கும் விதமாக
ஹைதராபாத்: தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு சத்யம் 'மோசடி' தலைவர் ராமலிங்க ராஜூ ரூ.
டெல்லி: சத்யம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிலர் தங்களை நாடி வருவதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தில் ரூ. 7,800 கோடி மோசடி நடந்துள்ளதாகத்தானே நம்பிக் கொண்டிருந்தோம்.
ஹைதராபாத்: சிறைக்குப் போனபினதான் பலருக்கும் ஞானம் பிறக்கிறது.
ஹைதராபாத்: சத்யம் நிறுவத்தின் இடைக்காலத் தலைவராக ராமலிங்க ராஜூவால் நியமிக்கப்பட்ட ராம் மையானம்பதியும் விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் நிறுவனரும், இந்திய ஐடி துறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டவருமான ராமலிங்க ராஜூவின் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காக அவரை செபி அலுவலகத்தில் ஆஜராகுமாறு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மும்பை: சத்யம் நிறுவன கணக்குகளில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததுடன், அவற்றை ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்துள்ள ராமலிங்க ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் செபி அறிவித்துள்ளது.