கோவை: ஊட்டியில் உள்ள பிரபல கிளப்பில் நடந்த திடீர் சோதனையில் மான், நரி ஆகியவற்றின் தலைகள் சிக்கின. ஊட்டியில் உள்ள உதகமண்டலம் கிளப் பிரபலமானது. இங்கு தொழிலதிபர்கள், திரைத் துறையினர், அரசியல்வாதிகள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.இங்கு வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெருமளவிலான மான்கள், நரிகள் ஆகியவற்றின் தலைகள் சிக்கின.இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி
சென்னை: புழல் சிறையில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து வருவதை லஞ்ச ஒழிப்பு துறை கண்டுபிடித்துள்ளது. அங்கு நடத்திய அதிரடி ரெய்டில், ஆயிரக்கணக்கில் லஞ்ச பணத்தை கைப்பற்றிய அவர்கள் டிவி, ஆபாச சிடி, பீடி, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் பெருமளவில் பறிமுதல் செய்துள்ளனர்.புழல் சிறைச்சாலையை கடந்த இரண்டு மாதங்களாக கண்காணித்து வந்த லஞ்ச
சென்னை: கோடிக்கணக்கில் நோயாளிகளிடம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள திருவிதாங்கூர் ராஜவைத்தியர் டாக்டர் விஜயக்குமாரின் வீடு மற்றும் மருத்துவமனையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.சென்னை மயிலாப்பூரில், திருவிதாங்கூர் ராஜவைத்தியசாலை என்ற பெயரில் மருத்துவமனை வைத்துள்ளார் விஜயக்குமார். இவர் மீது கோடிக்கணக்கில் பணம் பறித்ததாக நோயாளிகள் சிலர் புகார் கொடுத்தனர்.மான்கறி வைத்தியம், கோழிக்கறி
கோவை: கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணனின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்துள்ளதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.இதுதொடர்பாக பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான எஸ்.எஸ்.பர்னாலாவுக்குப் புகார்கள் பறந்தன. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.இருப்பினும் தமிழக
சென்னை: சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவராக இரு்நதவர் சுரேஷ். இந்தப் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், புதிய பணியில் சேராமல் விடுமுறை போட்டு விட்டு சென்னையிலேயே தங்கியிருந்தார்.இவர் வருமானத்திற்கு
கோவை: கோவையில் அதிகாலையில் பொழுதுபோக்கு கிளப்களில் நடந்த அதிரடி சோதனையில் 900 கிராம் கஞ்சா சிக்கியது. 2 கிளப்களின் உரிமையாளர்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.கோவை புறநகர்ப் பகுதியில் உள்ள ராயல் கிளப் மற்றும் கிளாசிக் கிளப் ஆகியவற்றில் அதிகாலையில் போலீஸார் திடீர் சோதனையை நடத்தினர். இந்த கிளப்களில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக தகவலின் அடிப்படையில்
சென்னை: தங்க காசு மோசடியில் ஈடுபட்ட ஏஜென்ட் ஒருவரை கைது செய்யாமல் இருக்க அவரிடம் 2 போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேர் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.சென்னையில் கோல்டு குவெஸ்ட் என்ற பெயரில் தங்க காசு மோசடி நடந்தது. ரூ. 30,000
தென்காசி: குற்றாலத்தில் போலீசார் ரெய்டு என்ற பெயரால் சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் லாட்ஜ்களில் இரவு நேரங்களில் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து குவிகின்றனர். இதனால் லாட்ஜ்களில் கடந்த சில நாட்களாக கூட்டம் நிரம்பி வழிகின்றது. இந்நிலையில் லாட்ஜூகளில் சட்ட
கரூர்: கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பித்துரையின் வீட்டில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தம்பித்துரை கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்குச் சொந்தமான வீடு, கரூர் ராமானுஜம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது.நேற்று இரவு பத்தரை மணியளவில் தம்பித்துரை வீட்டுக்கு எஸ்.பி. இளங்கோ தலைமையில்
கோவை: தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வாலையார் சோதனைச் சாவடியில், கணக்கில் வராத 32 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வாலையார் சோதனைச் சாவடியில் வாகன ஓட்டுநர்களிடம், குறித்த தொகைக்கு மேல் அங்குள்ள அதிகாரிகள் வாங்குவதாக பரவலான புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து,