clear
clear
Search results for "லாட்ஜ்" in Oneindia Tamil
திருப்பதி: சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பெண் தனது மூன்று குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். திருப்பதியில் உள்ள விடுதியில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் சங்கர். இவர் ஒரு கட்டட மேஸ்திரி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (33). இவர்களுக்கு சுகவேணி (11), சினேகா (7), மற்றும் ஒரு 5 மாத கைக்குழந்தை

குன்னூர்: நிலச்சரிவுகளால் பெரும் உயிர்ச்சேதங்களைக் கண்டு சோகத்தில் மூழ்கியுள்ளக குன்னூரில் இன்னொரு சோகமாக, அங்குள்ள தனியார் ரிசார்ட் ஒன்று, காட்டாற்று வெள்ளத்தி்ல் தரைமட்டமானது. அங்கு தங்கியிருந்த பலரது கதி என்ன என்று தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கொட்டிய கன மழையால் நீலகிரி மாவட்டம் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஊட்டி, குன்னூர்,

பெரம்பலூர்: கல்யாணமாகி மனைவி இரு மகன்களுடன் வாழ்ந்து வந்த சினிமா ஊழியர், கல்யாணமான ஹேர் டிரஸ்ஸர் பெண்ணுடன் கள்ளக்காதல் புரிந்து, இறுதியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவருக்கு மோகனா என்ற மனைவியும், வினோத், சரத் என்ற இரு மகன்களும் உள்ளனர்.இந்த நிலையில், சினிமா சிகை அலங்காரம் செய்யும் முத்தழகி (28)

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து மானபங்கம் செய்ய முயன்ற வக்கீலை போலீஸார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் அருகே உள்ள கருகலா கிராமத்தை சேர்ந்தவர் போஸ். இவரது மனைவி அனிதா. இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று வீட்டை விட்டு வெளியேறிய அனிதா வள்ளியூர் பேருந்து நிலையம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் லாட்ஜ் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் ஒரு லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பால்துரை தலைமையில் போலீஸார் ஒரு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை

சேலம்: சேலம் ஹோட்டலில் காதலியான என்ஜீனியரிங் மாணவியுடன் தங்கிய சாப்ட்வேர் என்ஜீனியர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடுத்து அந்த மாணவியைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். 25 வயதான இவர் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.நேற்று காலை சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு

ஹைதராபாத்: ஆந்திராவின் செக்ந்திராபாத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு மர்மமாக மரணமடைந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.துபாயில் இருக்கம் பெட்ரோலியம் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் காசிநாகலட்சுமி பராசாத் (45). சமீபத்தில் இந்தியா வந்த அவர் தனது மனைவி விஜயலட்சுமி (40), மகள்கள் கேத்தனா (15), கவிதா

தென்காசி: குற்றாலத்தில் போலீசார் ரெய்டு என்ற பெயரால் சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் லாட்ஜ்களில் இரவு நேரங்களில் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து குவிகின்றனர். இதனால் லாட்ஜ்களில் கடந்த சில நாட்களாக கூட்டம் நிரம்பி வழிகின்றது. இந்நிலையில் லாட்ஜூகளில் சட்ட

குற்றாலம்: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு நாட்கள் மட்டுமே இருப்பதால் குற்றாலம் பகுதியில் தங்கியிருக்கும் வெளியூர்காரர்களை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வீடு வீடாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது. இன்று மே 11ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

திருச்சி: சொத்து பிரச்சினை காரணமாக கணவரை கூலிபடை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செயதனர். சென்னை கொளத்தூர் ஜெயராம்நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (57), பாங்க் ஆப் பரோடாவில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். தொடர்ந்து வீட்டிலே இருப்பது போராடித்து விட தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!