clear
clear
Search results for "வடக்கு" in Oneindia Tamil
சென்னை: தெலுங்கானாவைப் போல தமிழகத்தையும் இரண்டாகப் பிரித்து மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது.இந்தக் கோரிக்கையை எழுப்பியவர்கள் - மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் ஆகியோர். பழ. நெடுமாறன் போன்ற தலைவர்கள் இந்தக்

வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள்தான் அதிக அளவில் டிவி பார்க்கின்றனராம். டிஏஎம் என்ற நிறுவனம் இதுதொடர்பான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.இந்தியாவின் பிற பகுதி மக்களை விட தென்னிந்திய மக்கள் அரை மணி நேரம் கூடுதலாக டிவி பார்க்கின்றனராம். இது வார நாள் கணக்கு. வார இறுதி நாட்களில் ஒரு மணி நேரம் அதிகமாக பார்க்கின்றனராம்.இந்தியாவின் பிற பகுதி

கொழும்பு: வன்னிப் பிரதேசத்தில் தமிழர்கள் மறு குடியமர்த்தப்படும்போது சிங்களர்களையும் குடியமர்த்துவோம் என்று கூறியுள்ளார் ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே.இதுகுறித்து கொழும்பு இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி..வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த அனைத்து சமூகத்தவர்களும் அங்கு மறு குடியமர்த்தப்படுவார்கள். தாங்கள் முன்னர் அங்கு தங்கி இருந்தார்கள் என நிரூபிக்கும் எவரும் குடியமர்த்தப்படுவார்கள். ஆனாலும் முன்னுரிமை இடம்பெயர்ந்தோர் முகாம்களில்

கொழும்பு: போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், தமிழர்களுக்கு மறு வாழ்வு கிடைக்கும் வகையிலும் புதிய திட்டம் ஒன்றை இந்தியாவின் உதவியுடன் இலங்கை தொடங்கியுள்ளது.கடந்த மாதம் இதுதொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இரு தரப்பு கூட்டுச் செயல்பாட்டு ஒப்பந்தம் நிறைவேறியதாம்.தற்போது இந்தத் திட்டத்தை வடக்கில் வசந்தம் என்ற பெயரில் ராஜபக்சே அரசு

சென்னை: நிர்வாக வசதி கருதி தமிழகத்தை வட தமிழகம் தென் தமிழகம் என்று பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வட தமிழகம் தென் தமிழகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மூவேந்தர் முன்னணி கழகத் தலைவருமான டாக்டர் என்.சேதுராமன் மற்றும் வன்னியர் சங்க கூட்டமைப்புத் தலைவர் ஏ.கே. நடராஜன் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில்,மொழி வாரியாக மாகாணம் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்தின் மக்கள்

கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குவிக்கப்பட்டிருந்த பெருமளவிலான படைளை இலங்கை ராணுவம் திரும்பப் பெற்றுள்ளது. ரிசர்வ் படைகளை மட்டும் தற்போது அங்கு நிறுத்தி வைத்துள்ளது.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது ஐந்து படைப் பிரிவுகளின் கீழ் படை வீரர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குவித்திருந்தது இலங்கை ராணுவம்.தற்போது புலிகளுக்கு

கொழும்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் மீண்டும் விவசாயப் பணிகள் பொலிவு பெறுவதற்கான உதவிகளை இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும், விவசாய விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் உதவவுள்ளார்.கடந்த வியாழக்கிழமை இலங்கை சென்ற சுவாமிநாதன், அந்நாட்டு சமூக சேவைத் துறை அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் உள்ள தாஜ்

வன்னி: வன்னிப் பிரதேசத்தில் பல முனைகளிலிருந்தும் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்தின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இரணைப்பாலை செந்தூரன் சிலையடி பகுதியில் புதன்கிழமை இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டளை மையங்களை நோக்கி

கொழும்பு: அப்பாவித் தமிழர்களை குறி வைத்துத் தாக்குவதை இலங்கை இன்னும் நிறுத்தவில்லை.

கொழும்பு: வடக்கு இலங்கையில் ராணுவம் நடத்திய பயங்கரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளனர்.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!