கொழும்பு: இன்று இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு நடந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய யாழ்ப்பாணத்தில் 13 இடங்களில் குண்டுகள் வெடித்ததால் தமிழர்களிடையே பீதி நிலவுகிறது.வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில், இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாணம், நாவலி, மாணிப்பாய்,
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது.வாக்குப் பதிவு சிங்களப் பகுதிகளில் விறுவிறுப்பாகவும், தமிழர் பகுதிகளில் மிகவும் மந்தமாகவும் இருந்தது.தமிழர்களை வாக்களிக்க விடாமல் அச்சுறுத்த ஆங்காங்கு வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டதாகவும் பெருமளவில் முறைகேடுகளும் நடந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்டவை குற்றம் சாட்டியுள்ளன.இலங்கையின் 6வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத்
கொழும்பு: இதுவரை பெரிய அளவில் கண்டு கொள்ளப்படாத இலங்கை அதிபர் தேர்தல் முதல் முறையாக பெரும் ஆவலையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெறப் போகும் அதிபர் தேர்தலில் வெல்லப் போவது ராஜபக்சேவா அல்லது பொன்சேகாவா என்ற எதிர்பார்ப்பில் உலகம் முழுவதும் விரவிப் பரவியிருக்கும் ஈழத் தமிழர்கள் முதல் அனைத்து நாடுகளும் ஆவலுடன் உள்ளன.விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக
சென்னை: தமிழகத்தில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் 81.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் வந்தவாசியில் அதிகபட்ச அளவாக 85 சதவீத வாக்குகளும், திருச்செந்தூரில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகின.திமுகவில் சேருவதற்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் திருச்செந்தூரிலும், திமுக உறுப்பினர் ஜெயராமன் மரணமடைந்ததால் வந்தவாசி (தனி) தொகுதியிலும் இடைத் தேர்தல் நடந்தது.நேற்று மிகவும் அமைதியான
வந்தவாசி: வந்தவாசி தொகுதியில் காலை முதலே மந்தமாக இருந்த வாக்குப் பதிவு பிற்பகலுக்கு மேல் சூடு பிடித்து விறுவிறுப்பாக முடிவடைந்தது.காலையில் படு மோசமாக இருந்த வாக்குப் பதிவு பகலில் சூடுபிடித்தது. அங்கு பகல் 3 மணி நிலவரப்படி 63.9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இங்கு 217 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப் பதிவு நடந்தது. காலை 8
திருச்செந்தூர்: எந்தவித பிரச்சினையும் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வந்த திருச்செந்தூர் வாக்குப் பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.மாலை 5 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சதவீதம் 80 சதவீதத்தைத் தாண்டியிருப்பதாக தெரிகிறது. சரியான வாக்குப் பதிவு சதவீதம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.திருச்செந்தூர் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
சென்னை: இடைத் தேர்தல் நடக்கும் வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளில் கருத்துக் கணிப்பு நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.இந்த தொகுதிகளில் டிசம்பர் 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.இடைத் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தவும், அதன் முடிவுகளை 17ம் தேதி மாலை 5 மணி முதல் வாக்குப் பதிவு நாளான 19ம் தேதி மாலை
மும்பை: அருணாச்சல் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியாணாவில் 70, மகாராஷ்டிராவில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.நேற்று இந்த மூன்று மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடந்தது.மகாராஷ்டிராவில் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு காலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த மாநிலத்தில் காங்கிரசும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி
சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் 69 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மொத்தம் 603 பதவி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் 74 பதவி இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. ஊரக உள்ளாட்சிகளில் 274 பதவியிடங்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 6 பதவி இடங்களுக்கும் சேர்த்து 280 பதவி இடங்களுக்கு வேட்பாளர்கள்
டெல்லி: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா என்பதை நிரூபிப்பதற்காக பாமக குழு டெல்லி வந்துள்ளது. நேற்று தேர்தல் ஆணையர்கள் முன்பு தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். செப்டம்பர் 7ம் தேதி மோசடி செய்ய முடியுமா என்பதை நிரூபிக்குமாறு அவர்களுக்கு தேர்தல் ஆணையம் வாய்ப்பு அளித்துள்ளது.மின்னணு எந்திரங்களில்