வாஷிங்டன்: இலங்கை முப்படை கூட்டுத் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அமெரிக்க அரசு ரத்து செய்து விட்டது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுப் பட்டியலில் பொன்சேகாவின் பெயரும் இருப்பதால் இந்த நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது.ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தவர் பொன்சேகா. இவரது தலைமையில்தான் ராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான
டெல்லி: நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில், மக்களின் நம்பிக்கையைப் பெறும் பொருட்டு, அம்மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்கள் மீது தொடரப்பட்ட கிட்டத்தட்ட 1 லட்சம் வழக்குளை மாநில அரசு வாபஸ் பெற்றுள்ளது.மாநில ஆளுநர் அனுப்பிய அறிக்கையின் பேரில், உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பேரில் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது.ஆதிவாசி மக்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதன் மூலம்
தைலாபுரம்: கடந்த லோக்சபா தேர்தலின்போது, பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக, தற்போது அக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை தடுத்து நிறுத்த ஜெயலலிதா தவறியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாமக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெரிவிக்கிறது.கடந்த
டெல்லி: ரூ. 64 கோடி போபர்ஸ் பீரங்கி ஊழல் பேரம் தொடர்பான வழக்கிலிருந்து இத்தாலி தொழிலதிபர் குவாத்ரோச்சியின் பெயரை நீக்கி விடக் கோரி சிபிஐ சார்பில் இன்று டெல்லி கோர்ட்டில், முறைப்படி மனு செய்யப்பட்டதுஇத்தாலிய தொழிலதிபரான குவாத்ரோச்சி, போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் ரூ. 64 கோடி கமிஷன் அடித்து விட்டார் என்பது குற்றச்சாட்டு. ஆனால் குவாத்ரோச்சியை விசாரணைக்காக
டெல்லி: இன்று காலை முதல் ஏர் இந்தியா விமானங்கள் வழக்கம்போல செயல்படத் துவங்கின. முதல் கட்டமாக டெல்லியிருந்து 18 விமானங்கள் பயணிகளுடன் பறந்தன. "வழக்கமான நிலைமைக்கு திரும்பிவிட்டது ஏர் இந்தியா. இன்று மாலைக்குள் அனைத்து செக்டார்களிலும் விமானங்கள் இயங்கும்" என ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் ஏர் இந்தியா விமானிகள்
மும்பை: தேர்தலில் போட்டியிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மருமகன் மிரட்டியதால் கலாவதி தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டார்.மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி. ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த விதவைப் பெண். கடன் அதிகரித்து விவசாயம் செய்ய முடியாமல் இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டவர்.விதர்பா பகுதி விவசாயிகளின் அவல
டெல்லி: கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வரும் போபர்ஸ் பீரங்கி பேர வழக்கை வாபஸ் பெற தீர்மானித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பீரங்கி வாங்கியதில் ரூ. 64 கோடி கமிஷன் அடித்ததாக கூறப்பட்ட இத்தாலி தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி சுதந்திர மனிதராகிறார்.இதுகுறித்து தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு மத்திய அரசின்
வேலூர்: வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நளினி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.அவரை விடுவிப்பது குறித்து ஆராய அடுத்த மாதம் 10ந் தேதிக்குள் ஆலோசனை கமிட்டியை கூட்டுவதாக தமிழக அரசு உத்தரவாதம் அளித்ததையடுத்து அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி கடந்த 18
மும்பை: ஐந்து நாட்களாக நடந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் போராட்டம் நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் விமானங்கள் இயங்கத் துவங்கியுள்ளனர்.சில மூத்த பைலட்டுகளை ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பைலட்டுகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஸ்டிரைக் என்று அறிவிககாமல் அவர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றதால்
சென்னை: தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டத்தை திரும்பப்பெறும் சட்ட முன்வடிவை அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக கொடநாட்டில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச்சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க் கட்சிகளின் சார்பிலோ, தோழமைக் கட்சிகளின் சார்பிலோ