மதுரை: கடந்த 1956ம் ஆண்டில் நேரு பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட நதி நீர் வாரிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறம் வலியுற்றுத்தி உள்ளார்.முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழு கூட்டம் மதுரை கே.கே.நகரில் உள்ள கிருஷ்ண அய்யர் அரங்கில் பழ.நெடுமாறன் தலைமையில்
மதுரை: அரசு மருத்துவர்களை பணி நியமனம் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, மருத்துவர்களுக்கு தனி தேர்வு வாரியம் அமைக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மதுரையில் அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில் கூறுகையில், 'தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம், மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி
நாகர்கோவில்: தமிழக மின்சார வாரியத்தில் மீட்டர் உபகரணங்கள் வாங்கியதில் ரூ.9 கோடி ஊழல் நடந்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் புகார் கூறியுள்ளார்.தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில்,மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அப்பழுக்கற்ற தூய்மையான அரசியல் வாழ்க்கை வாழ்ந்தவர். அவரது மறைவிற்கு தமிழ்நாடு பாஜக சார்பில் அஞ்சலி செலுத்துகிறேன்.தமிழ்நாட்டில் ஊழல் சர்வாதிகாரம்
திரைப்படத் துறையினருக்கான நல வாரியத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் நடிகர் சிவக்குமார், நடிகை குஷ்பு ஆகியோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த அக்டோபர் மாதம் நடந்த அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் கருணாநிதி,“தொழிலாளர் சமுதாயத்தின் நலன்களை உறுதிப்படுத்திடும் வகையில், அரசின் சார்பில் பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மின்சார வாரியம் எக்காரணம் கொண்டும் தனியார்வசம் ஒப்படைக்கப்படாது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.தமிழ்நாடு மின்சார வாரியமானது தமிழ்நாடு மின் தொடர் அமைப்புக் கழகம் (Tamil NaduTransmission Corporation), மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tamil Nadu Generation and Distribution
டெல்லி: தனக்கென தனியாக ஒரு டி.வி. சேனல் தொடங்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக ரயில்வே பயணிகளுக்கான குறை தீர்க்கும் குழு, ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.நாடாளுமன்றத்துக்கு என லோக் சபா டிவி இருப்பதைப் போல ரயில்வேவுக்கு என ஒரு சேனலை தொடங்கவும் அதில் ரயில்வே தொடர்பான நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பலாம் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.இந்திய சுற்றுலா
சென்னை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களில் மாதம் 9300-34800 ஊதியத்துடன், ரூ.4300 தர ஊதியம் பெறும் பதவிகளில் பணி புரியும் “சி” மற்றும் “டி” பிரிவு பணியாளர்களுக்குப் போனஸ் சட்டத்தின்படி சம்பள உச்சவரம்பிற்கு விலக்களித்து
சென்னை: இந்துக்களின் கோவில் சொத்து அரசியல்வாதிகளால் சீரழிக்கப்படுகிறது. அது அரசியல்வாதிகள் வயிறு வளர்க்கவே பயன்படுகிறது. இதனால் கோவில்களை காக்க வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...கிறிஸ்தவர்கள் ஆலய சொத்தும், முஸ்லீம்கள் மசூதி சொத்தும் அவரவர் மதத்தைப் பாதுகாக்கவும்,
மதுரை: தமிழ்நாடு புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் இந்த துறை சார்ந்த பணியாளர்களின் நலன் காத்திட தனி நல வாரியம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது நல
மதுரை: தமிழ்நாடு புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் இந்த துறை சார்ந்த பணியாளர்களின் நலன் காத்திட தனி நல வாரியம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது நல