கொழும்பு: இலங்கை முன்னாள் கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகாவைக் கொல்ல மனித வெடிகுண்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரிக்க இலங்கை காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து தேசிய பாதுகாப்புக்கான மீடியா மையத்தின் இயக்குநர் லட்சுமண் ஹுலுகல்லா கூறுகையில், எதிர்க்கட்சிக்குச் சொந்தமான பத்திரிக்கை ஒன்றில் பொன்சேகாவை கொல்ல அரசுடன் தொடர்புடைய ஒரு அரசியல் தலைவர் மனித குண்டுக்கு ஏற்பாடு
கராச்சி: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரமின் மனைவி ஹூமாவின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரிக்குமாறு பிரதமர் யூசூப் ராஸா, சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.கடந்த மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஹூமா உடலின் முக்கிய உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே ஹூமாவுக்கு லாகூரி்ல் 2முறை
டெல்லி: மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, அணிந்திருந்த புல்லட் புரூப் உடை மிகவும் மோசமான தரத்தில் இருந்ததால்தான் அவரது உயிர் பறிபோனதாக கூறப்படுவது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறியுள்ளார்.மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, புல்லட் புரூப் உடையை அணிந்து கொண்டு சென்ற ஹேமந்த் கர்கரே
தேனி: தேனி மாவட்டம் கோம்பையில் திருட்டு சம்பவத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் விஷம் குடித்து இறந்தார். தேனி மாவட்டம், கோம்பை, சிங்காரநகரை சேர்ந்தவர் கமலகண்ணன் (40). இவர் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு வங்கிக்கு சென்று விட்டு திரும்பியபோது வீடு திறந்திருப்பதை கண்டார். பீரோ உடைக்கபட்டிருந்தது. யாரோ ஓருவர் வீட்டிற்குள் போர்வையால் போர்த்தி
சென்னை: சிறார்களின் ஆபாசப் படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு சிக்கியுள்ள டச்சு நாட்டுக்காரரிடம் சென்னை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சென்னையில் இவர் இதற்கு முன்பு தங்கியிருந்த இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்பதை அறிவதற்காக இந்த விசாரணை நடைபெறுகிறது.வில்லியம்ஸ் என்ற அந்த டச்சு நாட்டுக்காரர் கடந்த 30 வருடங்களாக சென்னையில் வசித்து வருகிறார். சூளைமேட்டில் தற்போது தங்கியுள்ள வீட்டில்வைத்து நவம்பர்
கொச்சி: கேரளாவில் லவ் ஜிஹாத் நடைபெறுவது தொடர்பாக எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கேரள டிஜிபி ஜேக்கப் புன்னோஸ் மீண்டும் உறுதிபட கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.முஸ்லிம் அல்லாத இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதல் வலையில் வீழ்த்தி, பின்னர் அவர்களை மதம் மாற்றி தீவிரவாத செய்லகளுக்கு உதவியாக செயல்பட வைப்பதாக சர்ச்சை எழுந்தது. லவ் ஜிஹாத் என்று
டெல்லி: இந்தியாவி்ல் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு சிகாகோவில் எபிஐயால் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான டேவிட் கோல்மென் ஹெட்லி (49) பலமுறை இந்தியா வந்து சென்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.ஹெட்லியை விசாரிப்பதற்காக ஐபி- ரா அதிகாரிகள் அடங்கிய குழு அமெரிக்கா சென்றது. அவரை விசாரிக்கவே இந்தக் குழு செல்வதாக கடந்த வாரம் ப.சிதம்பரமும்
வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லியை விசாரிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஐபி- ரா அதிகாரிகள் அடங்கிய குழு, ஹெட்லியை விசாரிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் இந்தியா கிளம்பியுள்ளனர்.கிட்டத்தட்ட ஒரு வாரமாக அமெரிக்காவில் முகாமிட்டிருந்தது இந்திய உளவுக் குழு. ஆனால் ஹெட்லியை விசாரிக்க அக்குழுவுக்கு அனுமதி
ஹைதராபாத்: பல்வேறு முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் நேரடி மற்றும் மறைமுக சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் வலியுறுத்தியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தும், ஹவாலாவில் ஈடுபட்டும் இப்போது வசமாக சிக்கியுள்ளார் ஜார்க்கண்ட் மாநில
கொழும்பு: அமெரிக்க அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விசாரணைக்கு அழைத்திருந்தபோதிலும், அதில் பங்கேற்காமல் அமெரிக்காவை விட்டு கிளம்பி விட்டார் இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகா.ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த மனித உரிமை மீறல்கள், பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவுக்கு எதிரான ஆதாரங்கள் ஆகியவை தொடர்பாக சாட்சியம் அளிக்குமாறு அமெரிக்கா சென்றிருந்த பொன்சேகாவுக்கு