நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துமனையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த புனே வாலிபர் தப்பி ஓடிவிட்டார். தப்பி சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள குமரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி
கோராபுட்: நக்சலைட்டுகள் அட்டகாசம் அதிகரித்து வரும் ஒரிஸ்ஸா மாநிலம் கோராபுட் நகருக்கு இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விஜயம் செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் நக்சலைட்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மேற்கு வங்கத்தில் லால்கர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைப் பிடித்து வைத்துள்ள நக்சலைட்களை விரட்டி
கோலாலம்பூர்: விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி நடவடிக்கையில் இலங்கைப் படைகள் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொகனா, மலேசியாவுக்கு வந்துள்ளார். அங்கு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து ஆராய அவர் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.கோலாலம்பூர் வந்துள்ள பலித கொகனா, விடுதலைப் புலிகளுக்கு மலேசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் வழியாக ஆயுதங்கள், பணம்
சென்னை: முதல்வர் கருணாநிதியை இன்று மருத்துவமனையில் சந்தித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் நலம் விசாரித்தார்.
சென்னை: ஒரு நாட்டுக்குப் போவது என்பது சாதாரணமானதல்ல.
கொழும்பு: வன்னி போர்முனைக்கு இந்தியா உள்ளிட்ட 7 நாட்டு ராணுவ ஆலோசகர்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அழைத்துச் சென்று போர் நிலவரங்கள் குறித்து விளக்கியுள்ளது.