பிரஸ்ஸல்ஸ்: பார்முலா ஒன் மோட்டார் பந்தய வரலாற்றில் இந்தியாவின் போர்ஸ் இந்தியா அணி முதன் முறையாக புள்ளிகள் பெற்று வரலாறு படைத்துள்ளது. போர்ஸ் இந்தியா டிரைவர் கியான்கார்லோ பிஸ்செல்லா இரண்டாவது இடம்பிடித்து 8 புள்ளிகள் பெற்றார்.தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2007ம் ஆண்டு போர்ஸ் இந்தியா என்ற பார்முலா ஒன் அணியை உருவாக்கினார். இதை தொடர்ந்து இந்தியாவில்
டெல்லி: பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் அரசின் எச்சரிக்கை காரணமாக, தங்கள் 'ஆகஸ்ட் 18 ஸ்ட்ரைக்' அறிவிப்பை வாபஸ் பெற்றன தனியார் விமான நிறுவனங்கள்!ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் இந்த அறிவிப்பை வெளியிட்டன விமான நிறுவனங்கள். ஆரம்பத்தில் கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட 8 தனியார் விமான நிறுவனங்கள் ரூ.52000 நிதிச் சலுகை மற்றும் விமான எரிபொருள் -
டெல்லி: ஐடி துறைக்கு மட்டுமல்ல, விமான நிறுவனங்களுக்கும் அதன் ஊழியர்களுக்கும் கூட நிஜமாகவே இது போதாத காலம்தான். ஏற்கெனவே ஏர் இந்தியா தொழிலாளர்கள் உரிய நேரத்தில் சம்பளமின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். இப்போது தாமதமாக சம்பளம் கொடுக்கும் விமான நிறுவனங்கள் லிஸ்டில் விஜய் மல்லையாவின் கிங்பிஷரும் இணைகிறது. இந்த மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் தாமதமாகத்தான் சம்பளம் கிடைக்கும் என்றும்
டெல்லி: குஜராத்தில் மது விலக்கு அமலில் இருந்து வருவதால்தான் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால்தான் 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று குஜராத் அரசை சாடியுள்ளார் விஜய் மல்லையா. ஆனால் இதை கடுமையாக கண்டித்துள்ள குஜராத் அரசு, மல்லையா தனது வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று விளாசியுள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கள்ளச்சாராயத்திற்கு 120 பேர் வரை
நியூயார்க்: பெரும் பரபரப்பு, திருப்பங்களுக்கு மத்தியில் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா. ஆனால் மல்லையா மூலம் மத்திய அரசுதான் இந்தப் பொருட்களை வாங்கியுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.மகாத்மா காந்தி பயன்படுத்திய வட்ட மூக்கு கண்ணாடி,
பெங்களூரு: ஸ்காட்லாந்தின் விஸ்கி தயாரிப்பு நிறுவனமான வைட் அண்டு மாகே (W&M)யில் உள்ள தனது முதலீட்டில் 49 சதவீதத்தை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது விஜய் மல்லையாவின் யுனைடட் ஸ்பிரிட்ஸ்.
மும்பை: கிங் பிஷ்ஷர் விமான நிறுவத்தின் 25 சதவீத பங்குகளை விற்றுவிட அதன் உரிமையாளர் விஜய் மல்லையா திட்டமிட்டுள்ளார்.
மும்பை: முன்பு ஏர் டெக்கான் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தபோது, ஹைதராபாத் ஏர்ஷோவில் அதை விலைக்குக் கேட்டார் மல்லையா.
டெல்லி: விஜய் மல்லையாவின் ஐபிஎல் பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.