clear
clear
Search results for "விண்கலம்" in Oneindia Tamil
வாஷிங்டன்: சந்திரனில் பனிக்கட்டி படிமங்கள் உள்ளதை, இந்தியாவின் சந்திராயன் திட்டத்தின் மூலம் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சந்திரனில் தண்ணீர் மூலக்கூறு இருப்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு சந்திரன் குறித்த ஆராய்ச்சிக்காக இந்திய விண்கலமான சந்திராயன் செலுத்தப்பட்டது.சந்திராயன்-1 என்ற திட்டத்தின் படி சந்திராயன் விண்கலத்துடன் வெவேறு ஆராய்ச்சிக்காக

கேப்கெனவரல்: விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு திரவ மறுசுழற்சி அமைப்புகளை கொண்டு சென்ற எண்டேவர் விண்கலம் தனது பணியை வெற்றிகரமாக முடித்து பூமியை நோக்கிப் புறப்பட்டுள்ளது.சர்வதேச நாடுகள் உதவியுடன் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நாசா அமைத்து வருகிறது. கடந்த 1998 முதல் இந்த விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் விண்வெளியில் நடந்து

வாஷிங்டன்: விண்வெளியில் உருவாக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு ஐந்து விஞ்ஞானிகளுடன் அமெரிக்காவின் எண்டேவர் விண்கலம் புளோரிடாவில் இருந்து புறப்பட்டு சென்றது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி திங்கள் கிழமை அதிகாலை 4.14 மணிக்கு எண்டேவர் விண்கலம் விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்து புறப்பட்டது.திட்டமிட்ட நேரத்தை விட 24 மணி

பெங்களூர்: வரும் 2016ல் முதல் முறையாக பயணியர் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பணிகளில் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளது.இந்தியா சார்பில் முதல்முறையாக, 'பயணியர் விண்கல'த்தை வரும் 2016ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் இந்திய தேவைக்கு ஏற்ப பிரத்தியேகமாக தயாராகி வருகிறது.பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும் இந்த விண்கலத்தில் 2 விஞ்ஞானிகள் 7 நாட்கள்

மாஸ்கோ: இந்தியாவின் முதல் முயற்சியாக, மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் 2013ம் ஆண்டில் ரஷ்யாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.ரஷ்யா வடிவமைத்துத் தரும் புதிய 'சோயுஸ்' ரக விண்கலத்தின் மூலம் இரண்டு இந்திய விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் விடாலி டேவிடோ இதைத் தெரிவித்ததாக ரஷ்ய

பெங்களூர்: சந்திரனின் நிலப்பகுதி மற்றும் கனிம வளங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு உதவிடும் சந்திரயான்-2 திட்டம், 2012-13 ஆண்டுக்குள் முடிவடைந்து விடும் என்று சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மாணவர் மாநாட்டை துவக்கிவைத்து பேசுகையில் அண்ணாதுரை இத்தகவலை

பெங்களூர்: இந்தியா மிகப் பெரும் ஆராவாரத்துடன் நிலவுக்கு அனுப்பிய சந்த்ரயான்-1 விண்கலத்தின் முக்கிய சென்சார் பழுதடைந்துவிட்டது. இதனால் அந்த விண்கலமே பயனில்லாமல் போகும் என்று தெரிகிறது.நிலவை ஆராய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி இந்த விண்கலத்தை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.இந்தக் கலத்திலிருந்து பிரிந்து சென்ற

பெங்களூர்: நிலவைச் சுற்றி வரும் சந்த்ராயன் விண்கலத்தின் வெப்ப நிலை திடீரென 10 டிகிரி அளவுக்கு அதிகரித்துள்ளது.

பெங்களூர்: சந்த்ராயன் விண்கலம் நிலவின் வட்டப் பாதையை நெருங்கிவிட்டது.

பெங்களூர்: நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்த்ராயன் விண்கலம் முதன்முதலாக பூமியை படம் பிடித்து அனுப்பியுள்ள படங்களைப் பார்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சந்தோஷம் தெரிவித்துள்ளார்.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!