ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் கடல் ஆய்வு செயற்கைக் கோளான ஓசன்சாட்-2 மற்றும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, துருக்கியைச் சேர்ந்த 6 நானோ சாட்டிலைட்டுகள் எனப்படும் சிறிய செயற்கைக் கோள்களையும் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது பிஎஸ்எல்வி ராக்கெட்.காலை 11.51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.ஏவப்பட்ட 20 நிமிடங்களில் இந்த 7 செயற்கைக்
சென்னை: இந்தியாவின் கடல் ஆய்வு செயற்கைக் கோளான ஓசன்சாட்-2 நாளை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.கடலில் மீன்வளத்தைக் கண்டறிவது, வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்டவை தொடர்பான பணிகளுக்காக இந்த செயற்கைக் கோள் செலுத்தப்படுகிறது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் நாளை ஓசன்சாட்-2 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.970 கிலோ எடையுடன் கூடிய ஓசன்சாட் செயற்கைக் கோளுடன்,
பனாஜி: சந்திரயான்-1 விண்கலத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் முற்றிலும் செயலிழந்து போனதால்தான் அதிலிருந்து தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு எந்தவித சிக்னலும் வரவில்லை. கம்ப்யூட்டர்கள் செயல்படாத நிலையில், சந்திரயான்-1 திட்டத்தை தொடருவது சாத்தியமல்ல. எனவே அது முடித்துக் கொள்ளப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.ரூ. 400 கோடி மதிப்பீட்டிலான இந்தியாவின் முதலாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1
பெங்களூர்: இந்தியா மிகப் பெரும் ஆராவாரத்துடன் நிலவுக்கு அனுப்பிய சந்த்ரயான்-1 விண்கலத்தின் முக்கிய சென்சார் பழுதடைந்துவிட்டது. இதனால் அந்த விண்கலமே பயனில்லாமல் போகும் என்று தெரிகிறது.நிலவை ஆராய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி இந்த விண்கலத்தை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.இந்தக் கலத்திலிருந்து பிரிந்து சென்ற
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிசாட்-2 என்ற உளவு செயற்கைக் கோளை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. - சி12 இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.300 கிலோ எடை கொண்ட ரிசாட்-2 செயற்கைக் கோளுடன், 40 கிலோ எடை கொண்ட அனுசாட் என்ற கல்வி செயற்கைக்
ஹூஸ்டன்: கடந்த செவ்வாய்க்கிழமை பூமியிலிருந்து சுமார் 790 உயரத்தில் சைபீரியாவுக்கு நேர் மேலே அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் இரு செயற்கைக்கோள்கள் மோதி்க் கொண்டன.
சென்னை: சந்த்ராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரைக்கு சென்னை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
சேலம்: 2020ம் ஆண்டு இந்தியர் ஒருவர், இந்திய விண்கலம் மூலம் நிலவுக்கு பயணப்படுவார் என்று சந்திராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: இந்தியாவின் சந்திராயன்-1 விண்கலம், நிலவை வேகமாக நெருங்கி வருகிறது.
பெங்களூர்: நிலவின் சுற்றுப்பாதையில் சந்திராயன்-1 வெற்றிகரமாக நுழைந்துள்ளது.