நியூயார்க்: நியூயார்க் நகரின் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்திய அலுவலகத்தில் மேலாளராக இருக்கும் அனில் சபர்வால் என்ற அதிகாரி, அங்கு ஊழியராக இருக்கும் மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த பெண் ஊழியரிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக உள்ளூர் போலீஸில் அப்பெண் ஊழியர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக அனில்
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரன் வே அருகே இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து தவிர்க்கப்பட்டது.மும்பை விமான நிலையத்திலிருந்து கிங் பிஷ்ஷர் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. 117 பயணிகளுடன் அந்த விமானம் டேக் ஆப் செய்தவற்காக டாக்ஸி வேயில் இருந்து ரன் வேயை நெருங்கியது.அதே நேரத்தில்
சென்னை: கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தலா 40 மற்றும் 27 பவுன் தங்கச் சங்கிலியை அணிந்து வந்த ஒரு பெண் உள்ளிட்ட இருவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த விமானம் அண்ணா பன்னாட்டு முனையத்தில் இறங்கியது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுந்தரம் (37) என்பவர் மீது
கொழும்பு: சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 11 பேர் உள்பட 29 தமிழ் இளைஞர்களை கொழும்பு விமான நிலையத்தில் உளவுப் பிரிவு போலீஸார் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.கடந்த வியாழக்கிழமை காலை 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பு கட்டுநாயகே விமான நிலையம் வழியாக சிங்கப்பூர் சென்றனர். ஆனால், இவர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்க அந்த
லண்டன்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம், லாஸ் ஏஞ்சலெஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவரது உடமைகள் சோதனையிடப்பட்டன.கிட்டத்தட்ட 3 மணி நேரம் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் பெக்காம். 34 வயதாகும் பெக்காம், வியாழக்கிழமையன்று லண்டனிலிருந்து லாஸ் ஏஞ்சலெஸ் வந்தார். அங்கு அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது உடமைகளை
சென்னை: கேரளா சென்று விட்டு கொழும்பு திரும்பும் வழியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.சந்திரிகா தனிப்பட்ட பயணமாக கேரள மாநிலம் கொச்சிக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து கொழும்பு செல்வதற்காக சென்னை வந்தார்.ஆனால் பாதுகாப்பு நிமித்தம் காரணமாக அவர் ஹோட்டலில் தங்க வைக்கப்படவில்லை. மாறாக, விமான நிலையத்திலேயே
கொழும்பு: இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கேவை ஜப்பான் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, காக்க வைத்து கைரேகை எடுத்த பின்னரே வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.இலங்கை பிரதமர் விக்ரமநாயகே ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நரிட்டா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவரை ஜப்பானிய அதிகாரிகள் சாதாரண பயணியைப் போல நடத்தியுள்ளனர்.அவரை விசாரணை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கிங் பிஷர் நிறுவனத்தின் லாரி ஒன்று, விமானத்தின் அடிப்பகுதியில் போய் மோதி சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று மாலை டெல்லியில் இருந்து கிங் பிஷர் விமானம் வந்தது. இந்த விமானம் மீண்டும் மாலை புனேவுக்குப் புறப்படவிருந்தது.விமானத்தின் கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக ஒரு லாரி அங்கு
பெயரில் 'கான்' என்ற வார்த்தை இருந்ததால் இந்தி நடிகர் ஷாரூக் கானை விமான நிலையத்திலேயே தடுத்து வைத்தனர் அமெரிக்க நிலைய அதிகாரிகள். கடந்த சில மாதங்களுக்கு முன் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமை, அவரது தகுதி மற்றும் சிறப்பு அந்தஸ்து எதையும் கருத்தில் கொள்ளாமல் இந்திய மண்ணிலேயே கான்டினென்டல் விமான பணியாளர்கள்
சென்னை: சிங்கப்பூரில் இருந்து 10 கிலோ தங்கம் கடத்தி வந்த சீர்காழியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு சென்னை வந்த டைகர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது சீர்காழியைச் சேர்ந்த ரவி (35) 10 கிலோ தங்கம் வைத்திருப்பது தெரியவந்தது. இந்த தங்கத்துக்கு அவர் ரூ.5 லட்சம் வரி