பசங்க படம் வசூல் வேட்டை முடிந்து இப்போது விருது வேட்டையில் இறங்கியுள்ளது. ஹைதராபாத்தில் நடந்த 16வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் இந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜிக்கு சிறந்த குழந்தைகள் பட இயக்குநருக்கான தங்க யானை விருது வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்த இரண்டாவது படம் இது. விழாவில் படத்தைப் பார்த்த
டெல்லி: வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2009ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது வவங்கப்படவுள்ளது.இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் இந்த விருதுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான சர்வதேச தேர்வுக் குழு, ஹசீனாவைத் தேர்வு செய்துள்ளது.வங்க தேச மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வு வளம்பெற ஏழ்மையை ஒழித்து, ஜனநாயகம் தழைத்தோங்கும் விதத்தில் பாடுபட்டதற்காக
மத்திய அரசின் செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘இளம் அறிஞர் விருது‘ (Young scholar Award) காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் மானுடவியல் பிரிவின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆ. மணவழகனுக்கு வழங்கப்படவுள்ளது.இவர் பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை (2005), சங்க இலக்கியத்தில் மேலாண்மை (2007), தொலைநோக்கு (2008), பழந்தமிழர்
சென்னை: சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் தில்லைராஜனுக்கு எம்பிஏ படிப்பில் நிதி நிர்வாகத் துறைக்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரத்தில் உள்ள தேவாங் மேத்தா பிஸினஸ் ஸ்கூல் சார்பில், எம்.பி.ஏ. படிப்பில் மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.நிதி நிர்வாகத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக சென்னை
தென்னிந்திய மொழி திரைத்துறையில் பணியாற்றும் திறமையான கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து இனி ஆண்டுதோறும் விருது வழங்குவதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க ஆலோசனை கூட்டம் சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நேற்று பகல் 1 மணிக்கு நடந்தது. சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க
டெல்லி: டெல்லியில் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது காங்கிரஸார் நடத்திய வெறியாட்டத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஷூ வீசி எதிர்ப்பைக் காட்டிய சீக்கிய பத்திரிக்கையாளர் ஜர்னைல் சிங்குக்கு கனடாவில் சீக்கியர்கள் அமைப்பு விருதளித்து கெளரவித்துள்ளது.டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ப.சிதம்பரம் மீது
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் வீடு புகுந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை துணிச்சலுடன் தாக்கி ஒருவனை சுட்டு வீழ்த்திய வீரப் பெண் ருக்ஷானாவுக்கு தேசிய வீர விருது வழங்க வேண்டும் என மத்திய உள்துறைக்கு பரிந்துரைக்குமாறு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை ஆளுநர் என்.என்.வோரா கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து முதல்வருக்கு ஆளுநர்
2007 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 28ஆம் தேதி நடக்கிறது.சென்னை கலைவானர் அரங்கில் நடக்கும் இந்த விழாவில் திரையுலகம் மற்றும் கலையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் திரளாகப் பங்கேற்கிறார்கள். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைத்துறையில் செயற்கரிய சேவை புரிந்த
'வெள்ளைக் கரப்பான்பூச்சி' என்று திரையுலகினரால் செல்லமாக (!?) அழைக்கப்படும் தமன்னாவுக்கு நன்கு நடிக்க வருகிறதோ இல்லையோ... வாய்ப்புகள் எக்கச்சக்கமாய் குவிகின்றன. ஜெயம் ரவி, விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு என்பதால் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டாரம் அம்மணி. இதுவரை ரூ.55 லட்சம் வரை வாங்கிக் கொண்டிருந்தவர், சுறா படத்தில் நடிக்க ரூ. 1 கோடி
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு, 2009-ம் ஆண்டுக்கான பி சுசீலா அறக்கட்டளை விருது வழங்கப்படுகிறது. திரையுலகில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க பாடகி பி சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். ஆண்டுதோறும் இந்த 'சுசீலா விருது' வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு எஸ்.ஜானகிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு