2007 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 28ஆம் தேதி நடக்கிறது.சென்னை கலைவானர் அரங்கில் நடக்கும் இந்த விழாவில் திரையுலகம் மற்றும் கலையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் திரளாகப் பங்கேற்கிறார்கள். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைத்துறையில் செயற்கரிய சேவை புரிந்த
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கம்பன் கழகத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவில் முரளிதரன், டாக்டர் சதீஷ்குமார், கராத்தே பழனிச்சாமி, பாலிடெக்னிக் தாளாளர் ரவீந்திர பண்டாஜி ஆகியோர் பேசினர்.தலைவர் ஜெயசந்திரன் வரவேற்றார். செயலாளர் பெனடிக், பொருளாளர் ராமசந்திரன், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இணைச்செயலாளர் நந்தகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் ரமணி நன்றி கூறினார்.
சென்னை: முருகப் பெருமானின் திருத்தலங்களின் முக்கிய விழாவான கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.சூரபத்மன் அசுரகுல நாயகன். சூரபத்மனின் தொல்லைகள் அளவுக்கு மீறிய சமயத்தில், அவனுடைய ஆணவத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தேவர்கள் முருகப் பெருமானிடம் வேண்டுகோள் வைத்ததாகவும், முருகப்
சென்னை: காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு கால் இடறி கீழே விழுந்து காயமடைந்தார்.இன்று காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு
துபாய்: துபாய் தமிழ் சங்கத்தின் சார்பில் நாளை காந்தி பிறந்த நாள் மற்றும் பாரதியார் நினைவு நாள் விழா நடத்தப்பட இருக்கிறது.இந்த விழா 02.10.2009ம் தேதி மாலை 6.00 ம‌ணி முத‌ல் 9.00 ம‌ணி வ‌ரை ஷார்ஜா ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெறும் என துபாய் தமிழ் சங்கத்தின் பொதுச்செய‌லாள‌ர் ஜெக‌நாத‌ன் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்ச்சிக்கு சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவில் பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான கருட சேவை இன்று நடக்கிறது.கருட சேவை கண்டார்க்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம். இந்த பெருமைக்குரிய கருட சேவை, பிரமோற்சவத்தின் 5ம் நாளான இன்று நடக்கிறது.மாலை 7 மணிக்கு சுவாமி மோகினி அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வருகிறார். அதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு கருட
சென்னை: மூன்று நாட்கள் நடக்கும் திருப்பதி ஏழுமலையான் திருக்குடை ஊர்வலம் சென்னையில் நேற்று துவங்கியது.ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானுக்கு 10 நாள் பிரமோற்சவ விழா நடக்கிறது. இதில் ஏழுமலையான் தினமும் ஒரு அலங்கார வாகனத்தில் பவனி வருவார்.இந்த திருவிழாவின் 5வது நாள் நடக்கும் கருட வாகன வீதி உலாவின் போது சுவாமியை அலங்காரம் செய்ய
சென்னை: அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாளை சிலம்பாட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்தப் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நாளை நடக்கின்றன. 40 கிலோ வரை, 40.1 முதல் 50 கிலோ வரை, 45.1 முதல் 55 கிலோ வரை, 50.1 கிலோ முதல் 60 கிலோ வரை, 55.1 முதல் 60 கிலோ
காஞ்சிபுரம்: அண்ணா நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 12 இடங்களில் பெரியார் புத்தகக் கண்காட்சி நடக்கிறது.திராவிடர் கழகம், பெரியார் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன.காஞ்சிபுரத்தில் இந்த புத்தகத் திருவிழாவை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்,பெரியாரின் கொள்கைகளை அண்ணா எழுத்தாலும், பேச்சாலும், செயலாலும் உலகம் முழுவதும்
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் விற்பனை படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சென்னையில் 735 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா ஆகியவை இந்த சிலைகளை வைக்கவுள்ளனர். இந்த சிலைகளுக்கு ஒருவார காலம் வரை பூஜைகள் நடைபெறும். அதன்