கொழும்பு: அரசு வீட்டை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் காலி செய்து விட வேண்டும் என சரத் பொன்சேகாவுக்கு ராஜபக்சே அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் தான் திண்டாடி வருவதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.இலங்கை கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டார் பொன்சேகா. அவரை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து விட்டது ராஜபக்சே அரசு.இந்த நிலையில் அவர்
தர்மபுரி: தர்மபுரி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரி அருகே உள்ள நொச்சிக் குட்டை என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். மனைவி பூங்கொடி. இவர்களின் மூன்று குழந்தைகள் இளவரசி (11), சிலம்பரசன் (9), அன்பரசி (4). தர்மபுரியில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டியது. இரவு 10 மணியளவில் மாடுகள்
பிக் பாஸ்-3 போட்டியில் கலந்து கொண்டுள்ள ஷெர்லின் சோப்ராவை வெளியேற்ற வேண்டும் என்று பரிந்ததுரைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வெளியேற்றப்படவுள்ள 3வது நபர் ஷெர்லின். ஷெர்லினை வெளியேற்ற வேண்டும் என்று கோரி நான்காவது முறையாக அந்த வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் வாக்களித்துள்ளனர். இதனால் ஷெர்லின் வெளியேற்ற்படுகிறார்.இந்த வீட்டில் ஷெர்லின் ஒரு மாதம் தங்கியிருந்தார். அதேபோல தாராசிங்கின் மகன் பிந்துவையும் வெளியேற்ற
ரஜோரி: ஆயுதம் தாங்கிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை தனி ஒரு பெண்ணாக தாக்கி, அவர்களில் ஒருவரைக் கொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜம்மு பெண் ருக்ஷானா கெளசரின் வீட்டை கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் சேதப்படுத்தினர். ஆனால் அப்போது ருக்ஷானா வீட்டில் இருக்கவில்லை.இதுகுறித்து ரஜோரி மாவட்ட கலெக்டர் ஜெய்பால் சிங் கூறுகையில், நேற்று இரவு
டெல்லி: மத்திய அமைச்சராகி 5 மாதங்கள ஆகிவிட்ட நிலையில் இப்போது மு.க.அழகிரி தனக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறியுள்ளார்.ரசாயனத்துறை அமைச்சரான அழகிரி முதன் முறையாக அமைச்சரானதால், அவருக்கு வீடு ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவர் நெடு நாட்களாக தமிழ்நாடு இல்லத்திலேயே தங்கி வந்தார்.இந் நிலையில் கடந்த ஆட்சியில் இணையமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு டெல்லி சப்தர்ஜங்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மாவோயிஸ்ட் நக்ஸலைட்டுகளின் மிரட்டல் காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நக்ஸல்களை ஒடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் ப.சிதம்பரம் உள்பட மூத்த தலைவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உளவுத் துறை பரிந்துரைத்துள்ளது. டெல்லியில் ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு
கோவை: கோவை மில் உரிமையாளர் வீட்டு மாடிப்படியில் துணியால் சுற்றப்பட்ட, திரியுடன் கூடிய ஐஸ் பால் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கோவை - அவினாசி ரோடு, விஸ்கோஸ் டவருக்கு எதிரில் வசிப்பவர் ஷ்யாம் (43), மில் உரிமையாளர். இவர் வீரகேரளத்தில் பஞ்சாலை நடத்துகிறார். இவரது வீட்டின் மேல் தளத்தில் அலுவலகம் உள்ளது. அலுவலகத்துக்கு செல்ல கிரில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.இவரது வீட்டு
சென்னை: வீடுகளில் குடியிருப்போரிடம் வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்பட பல நகரங்களில் வாடகை வீட்டில் வசிப்பவர்களிடம் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.5 அல்லது ரூ.6 வரை வசூலித்து வருகின்றனர்.இது ஆண்டாண்டு காலமாக நடந்து
திருப்பூர்: திருப்பூரில் வங்கி ஊழியர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 70 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியன் வங்கியில் பணிபுரியும் ராமசாமி (36) என்ற அந்த ஊழியரின் வீடு திருப்பூர், அமர்ஜோதி கார்டன், ஏஎஸ் நகரில் இருக்கிறது.நேற்று அவரும், அவரது மனைவி தாமரை செல்வியும் என்பவரும் இரவு
டெல்லி: ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதம் குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டு்ள்ளது. இந்தச் சலுகை ஓராண்டுக்கு மட்டுமே அமலில் இருக்கும்.டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது.குறைந்த விலையில் வீடு கட்டுவது, குறைந்த விலை வீடுகளை வாங்குவதை ஊக்குவிக்கும்