நியூயார்க்: அமெரிக்க வங்கிகளின் மூடுவிழா தொடர்கிறது. சனிக்கிழமை ஒரே நாளில் மேலும் 5 வங்கிகள் மூடப்பட்டன. இவற்றுடன் சேர்த்து, பொருளாதார மந்தத்துக்கு பலியான வங்கிகளின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 2008-ம் ஆண்டு 25 வங்கிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு அதைவிட மூன்று மடங்கு வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன.சனிக்கிழமை திவாலான வங்கிகள் விவரம்: ஃபர்ஸ்ட் பாங்க் ஆப்
டெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 28.4 சதவிகிதம் சரிவு கண்டுள்ளது இந்திய ஏற்றுமதி. இந்தியாவின் முக்கிய இறக்குமதியாளர்களான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சி கண்டதாலேயே இந்த நிலை என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 19.03 பில்லியன் டாலர்களாக
மும்பை: இந்தியப் பங்குச் சந்தை இந்த வாரம் எடுத்த எடுப்பில் பெரும் சரிவில் தொடங்கியது. காலையில் வர்த்தகம் ஆரம்பித்த உடனே 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது சென்செக்ஸ் குறியீட்டெண்ணில்.வர்த்தக நேர முடிவில் இந்த சீசனில் இல்லாத அளவு மிக அதிகபட்சமாக 627 புள்ளிகளை இழந்தது. இதனால் மீண்டும் 15000 புள்ளிகள் என்ற நிலையிலிருந்து கீழிறங்கியது சென்செக்ஸ். நிப்டியில்
லண்டன்: முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியின் திட்டங்கள் எத்தகைய தொலைநோக்குத் தன்மை கொண்டவை என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்ள இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்றைய மோசமான பொருளாதாரச் சூழல் உலகையே விழுங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்க, இந்தியப் பொருளாதாரம் மட்டும் இன்னும் தாக்குப் பிடிக்கக் காரணம், இந்தியாவின் பலமான பொதுத் துறை நிறுவனங்களே
ஒட்டாவா: பொருளாதார மந்த நிலையிலிருந்து தங்கள் நாடு மீட்சி அடைந்துவிட்டதாக கனடா அறிவித்துள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கி இதனை அதிகாரப்பூர்வமாக நேற்று தெரிவித்தது. கடந்த 9 மாதங்களாக பெரும் பின்னடைவைச் சந்தித்து வந்த தங்கள் நாட்டு தொழில்துறை இப்போது, மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி இருப்பதாகவும், இந்தக் காலாண்டில் பொருளாதாரம் 1.3 சதவிகிதம் விரிவாக்கம் பெற்றிருப்பதாகவும்
டெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தி்ல் 29.2 சதவீத அளவுக்குக் குறைந்து விட்டது.கடந்த எட்டு மாதங்களாக தொடர்ந்து இந்தியாவின் ஏற்றுமதி உயர்வு நிலையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகச் சந்தைகளில் நிலவும் பொருளாதார மந்த நிலைதான் ஏற்றுமதி அளவு இவ்வளவு பெரிய அளவில் குறைய முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.கடந்த ஆண்டு
டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இந்த ஆண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. புதிய அரசுக்கு இது பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. கடந்த நிதியாண்டில் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சியுடன் முதல் நிலையில் இருந்தது இந்தியா. இந்த வளர்ச்சியைப் பார்த்து பல வெளிநாடுகள் மிரண்டன என்பதுதான் உண்மை. ஆனால் எதிர்பாராத விதமாக
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்றும் வீழ்ச்சிப் போக்கே நிலவியது. இன்று ஒரே நாளில் 300 புள்ளிகளுக்கும் மேல் குறைந்தது.தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 60 புள்ளிகள் வரை குறைந்து விட்டது. திங்கள் கிழமை 2100 புள்ளிகள் வரை திடீரென்று உயர்ந்த சென்செக்ஸ் அதன்பிறகு தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கிலேயே உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம், இன்போஸிஸ்,
மும்பை: தேர்தல் முடிவுகளுக்குப் பின் பங்கு வர்த்தகம் ஆரம்பித்த முதல் நாளில் தாறுமாறான உயர்வைச் சந்தித்து உலக சந்தைகளை ஆச்சர்யப்படுத்திய சென்செக்ஸ் இன்று 241 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 48 புள்ளிகள் சரிந்தன. துவக்கத்திலிருந்தே சரிவுப் போக்கு காணப்பட்டதால் வர்த்தகம் இன்று டல்லடித்துக் காணப்பட்டது.நேற்று முன்தினம் ஏற்பட்ட அசாதாரண உயர்வுக்கு, இந்த
மும்பை: எட்டு நாட்கள் தொடர்ந்து ஏறுமுகத்திலிருந்த இந்திய பங்குச் சந்தை இன்று மீண்டும் இறங்குமுகம் கண்டது. கிட்டத்தட்ட 3 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்த பங்குச் சந்தை இன்று 337 புள்ளிகளை இழந்திருந்தது. டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா மற்றும் ரான்பாக்ஸி லேபாரட்டரீஸ் போன்ற நிறுவனங்கள் மிக அதிக இழப்பைச் சந்தித்தன.இதனால் நேற்று 11 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டிய