டெல்லி: தலைநகர் டெல்லியில் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என போலீஸார் அறிவித்துள்ளனர். இதையடுத்து தலைநகரில் பதட்டம் தணிந்துள்ளது.மத்திய டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டடம், சப்தர்ஜங் மருத்துவமனை, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, புதுடெல்லி ரயில் நிலையம் மற்றும் கன்னாட் பிளேஸில் உள்ள என்.டிஎம்.சி அலுவலகம் ஆகிய இடங்களில்
டெல்லி: டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் ஆட்டோ ஒன்றில் கிடந்த மர்மப் பையால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
கோவை: கோவை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என எழுதப்பட்டிருந்த வாசகத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் வெடிகுண்டு பீதி கிளம்பியதால் விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது.