clear
clear
Search results for "வெளியேற்றம்" in Oneindia Tamil
சென்னை: பென்னாகரம் தொகுதியில் 25 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வேண்டும் என்றே நீக்கப்பட்டுள்ளன. அதேபோல அங்கு முகாமிட்டுள்ள அமைச்சர் ஏ.வ. வேலுவை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கோரி அதிமுக கூட்டணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் வேட்டவலம் மணிகண்டன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தை

பெய்ஜிங்: தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை குறி வைத்து சைபர் தாக்குதல் தொடர்வதால், இனி சீனாவிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம். சர்வதேச அளவில் இது மிகப் பெரும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சீனாவின் மிகப் பெரிய அந்நிய முதலீட்டாளராகத் திகழ்கிறது கூகுள். இந்த நிறுவனம் வெளியேறும் பட்சத்தில், அதைப் பின்பற்றி வேறு சில நிறுவனங்களும் கூட

சென்னை: வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளில் முறைகேடுகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இந்தத் தொகுதிகளில் தங்கியுள்ள அமைச்சர்கள், திமுக முக்கியப் பிரமுகர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை அதிமுக ராஜ்யசபா எம்.பி. டாக்டர் மைத்ரேயன் நேரில் சந்தித்து ஒரு புகார்

சென்னை: சென்னை வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடந்த மழை நீர் வெள்ளம், 7 மோட்டார்களை வைத்து அகற்றப்பட்டது. இதையடுத்து அதன் வழியாக போக்குவரத்து தொடங்கியது.சென்னை வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வ சுரங்கப் பாதையில் லேசான மழை வந்து விட்டால் கூட நிரம்பி வெள்ளம் தேங்கி விடும். இதனால், போக்குவரத்து கடும் பாதிப்பை சந்திப்பது வழக்கமாக

ஊட்டி: மீண்டும் நிலச்சரிவு அபாயம் அதிகரித்திருப்பதால் ஊட்டியின் சில பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.ஊட்டியில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. இதனால் ஏற்கனவே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டம் மீண்டும் பீதியில் ஆழ்ந்துள்ளது.ஏற்கனவே அங்கு 43 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மலை ரயில் ரத்து செய்யப்பட்டு விட்டது. சீரமைப்புப் பணிகள்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடர் மழைக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, விகேபுதூர், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழையால் வயல்களில் தண்ணீர்

சுவா: ஆஸ்திரேலிய, நியூசிலாந்து நாட்டுத் தூதர்கள் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பிஜி தீவு ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.பிஜி நாட்டின் உள் விவகாரங்களில் இந்த இரு நாடுகளும் தலையிடுவதாகக் கூறி இந்த உத்தரவைப் பிறப்பித்துளளார் அந் நாட்டு அதிபரான கமாண்டர் பிராங் பைனிமரமா.சில மாதங்களுக்கு முன் இவரது ஆட்சிக்கு எதிராக தீர்ப்பளித்த

பிக் பாஸ்-3 போட்டியில் கலந்து கொண்டுள்ள ஷெர்லின் சோப்ராவை வெளியேற்ற வேண்டும் என்று பரிந்ததுரைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வெளியேற்றப்படவுள்ள 3வது நபர் ஷெர்லின். ஷெர்லினை வெளியேற்ற வேண்டும் என்று கோரி நான்காவது முறையாக அந்த வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் வாக்களித்துள்ளனர். இதனால் ஷெர்லின் வெளியேற்ற்படுகிறார்.இந்த வீட்டில் ஷெர்லின் ஒரு மாதம் தங்கியிருந்தார். அதேபோல தாராசிங்கின் மகன் பிந்துவையும் வெளியேற்ற

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகிலிருந்து வெளியேற மாட்டோம் என அதில் உள்ள இலங்கைத் தமிழர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.ஒரு வாரத்திற்கு முன்பு 254 இலங்கைத் தமிழர்களுடன் மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்றபோது இந்த படகை இந்தோனேசிய கடற்படையினர் தடுத்து மேற்கு ஜாவாவுக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் படகை விட்டு வெளியேற தமிழர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். தங்களை ஆஸ்திரேலியா

விஜயவாடா: ஆந்திராவை அழிச்சாட்டியம் செய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தால், விஜயவாடா அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.ஆந்திரா, கர்நாடகாவை பெரும் மழை பெய்து வெள்ளக்காடாக்கி விட்டது. தற்போது மழை நின்று விட்ட போதிலும், வெள்ளக்காடாக காணப்படுகிறது இரு மாநிலங்களின் பல பகுதிகள்.அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிவதால்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!