சென்னை: சென்னையில் வேலைக்காரி வேடத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் 500 பவுன் நகைகளை கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார்.வீட்டு உரிமையாளர்களை செக்ஸ் வலையில் விழ வைத்தும், டீ, காபியில் மயக்க மருந்து கொடுத்து மயக்கியும் இந்தப் பெண் பல வீடுகளில் கொள்ளையடித்துள்ளார்.ரேணுகாதேவி (30) என்ற இந்தப் பெண்ணுக்கு ரேவதி, உமா என்ற பல பெயர்கள் உண்டு. மாயவரத்தைச்
சென்னை: தமிழ்நாடு கனிம வளத்துறையின் (TAMIN) முன்னாள் நிர்வாக இயக்குனர் சரவணன், அவரது மனைவி, வேலைக்காரப் பெண் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
துபாய்: சவூதியில் வீட்டு வேலை பார்த்து வந்த இலங்கையைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணை சாப்பாடு கூட தராமல் பட்டினி போட்டதால் அவர் பரிதாபமாக இறந்து போனார்.