சென்னை: மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற முதல்வர் கருணாநிதி செய்யும் துரோகம் மிகக் கொடுமையானது. இதனால் தமிழினம் அவரை ஒருபோதும் மன்னிக்காது என்று வைகோ கூறியுள்ளார்.அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு பிரபாகரன் எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இலங்கையில் இன்றைய விளைவுகள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்து வைகோ
ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்...ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரணில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்.ரணில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவது
சென்னை: உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாத காரணத்தால், மழை வெள்ளத்தால் வழக்கம் போல இந்த ஆண்டும் மக்கள் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகம் முழுவதும் பெய்து வரும் பெருமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தாலும், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவாலும்,
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்குத் தண்ணீரைத் தேக்கினால், இடுக்கி அணைக்குத் தண்ணீர் கிடைக்காது என்பதால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்ற பொய்ச் செய்தியைப் பரப்பி அந்த அணையையே உடைக்க கேரளம் சதி செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தென் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை ஆதாரங்களுள் ஒன்றான முல்லைப் பெரியாறு உரிமைக்கு,
திருச்சி: கற்பனையில்கூட கட்சிக்கு துரோகம் நினைக்காத என்னை கொலைப் பழி சுமத்தி தூக்கி எறிந்தவர் கருணாநிதி. அவரை காலம் மன்னிக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து மறுகுடியமர்த்தக் கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டம் திருச்சியில் நடந்தது.அதில் பேசிய வைகோ,
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் விட்ட ஜெயலலிதாவை சந்தி்க்க முடியாமல் அவரது கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் தடுமாறி வந்தனர். இடதுசாரிகள், பாமக ஆகியவை அந்தக் கூட்டணியை விட்டும் வெளியே வந்துவிட்டன.ஆனால், வைகோவுக்கு வேறு கதி இல்லை.
பெங்களூர்: இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போருக்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததே மத்திய காங்கிரஸ் அரசு தான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.பெங்களூர் கர்நாடக த்தமிழ் மக்கள் இயக்கத்தின் ஸ்ரீராமபுரம் கிளை சார்பில் ஈழ விடுதலை ஆதரவு மாநாடு நடைபெற்றது.மாநாட்டிற்கு இயக்கத்தின் தலைவர் இராசன் தலைமை தாங்கினார். ஈழ விடுதலை உணர்வை மக்களிடத்தில் ஊக்குவிக்கும்
சென்னை: தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தமிழக மக்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கையின் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி எனும் நபர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும், திமிரோடும்
சென்னை: தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலும் தமிழக அரசு கடமையைச் செய்யாமல், மத்திய அரசின் துரோகத்தை வேடிக்கை பார்க்கிறது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அண்டை மாநிலங்கள் பறிக்கவும், இதனால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்குத் தீங்கும் இடரும் ஏற்படவும், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழிவகுத்துச்
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பற்படை நடத்தும் தாக்குதலுக்கு இந்திய அரசே பொறுப்பு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் இன அழிப்பு யுத்தத்தை சிங்கள இனவாத அரசு நடத்துவதற்கு ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து, மன்னிக்க முடியாத கொலைப்பழிக்கு உள்ளான இந்திய அரசு தமிழக