clear
clear
Search results for "வைகோ" in Oneindia Tamil
திருச்செந்தூர்: நான் உண்மையை சொல்கிறேன், திருச்செந்தூரில் இருந்து சொல்கிறேன், 2011ல் அதிமுகவே இருக்காது என்று மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நேற்று வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது. அதில் பேசிய அழகிரி,நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் பளபளப்பான காரில் வந்தாலும், 2,000

சென்னை: பிரபாகரன் படத்தை வைக்க தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னையில் தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கு நடந்தது. அதில் பேசிய இளங்கோவன்,திருமாவளவனை எனக்கு மிகவும் பிடிக்கும். புலி, சிங்கம் படத்துக்கு நடுவில் திருமா படத்தை வைத்திருப்பார்கள். திருமா ஒரு துடிப்பான இளைஞர்,

சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 55 லட்சத்திற்கும் மேலானவர்கள் தங்களின் எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு காத்திருக்கும் நிலையில், ஓய்வு பெற்றவர்களையே ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்க அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு பணிகளில் அத்தியாவசியமாக தேவைப்படும் பணியிடங்களுக்கு உரிய முறையில் பணியாளர்கள் தேர்வு செய்ய

உசிலம்பட்டி: கேரளத்துக்கு தமிழகத்தில் இருந்து எந்தப் பொருளும் செல்ல விடாமல் நடத்தப்படும் மறியல் போராட்டத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வீட்டுக்கு ஒருவர் என்று வந்து கலந்து கொள்ள வேண்டும். தென் மாவட்ட மக்களி்ன் பேராட்டத்தை எதிர்க்கும் சக்தி நாட்டில் யாருக்கும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.முல்லைப் பெரியாறு அணை அருகில் கேரள

சென்னை: மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள கடல் மீன்பிடி தொழில் சட்ட மசோதா குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட வேண்டிய மசோதா ஆகும். அதில் எந்தப் பிரிவும் விவாதிப்பதற்கோ ஆலோசிப்பதற்கோ தகுதி வாய்ந்தது இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஜனநாயகத்துக்கு எதிரான, மனித உரிமைகளுக்கு எதிரான,

திருச்செந்தூர்: அறிஞர் அண்ணா காலத்தில் திமுகவில் பெட்டிக்கடைக்காரர், டீ கடைக்காரர் கூட எம்எல்ஏ ஆகலாம். ஆனால், இன்று திமுகவில் பணக்காரர் மட்டுமே எம்எல்ஏ ஆக முடியும். அந்த அளவுக்கு கட்சியை கருணாநிதி நாசப்படுத்திவிட்டார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.திருச்செந்தூர் அதிமுக வேட்பாளர் அம்மன் டி. நாராயணனை ஆதரித்து குலசேகரன்பட்டணம், மணப்பாடு, உடன்குடி, தேரியூர் ஆகிய

திருச்செந்தூர்: கடந்த மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் இணைந்து ரூ.1,200 கோடி செலவு செய்துள்ளன. இந்த பணம் எல்லாம் ஊழல் பணம் தான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.திருச்செந்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து பேசிய அவர்அக்கிரமக்காரர்களை தட்டிக்கேட்கும் தொகுதியாக திருச்செந்தூர் அமையும்.கிராமங்களில் தேர்தலுக்கு முந்தைய நாள் அதிகாலை 4

சென்னை: வேதாரண்யம் விபத்து எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை. அடுத்து நிகழ இருக்கும் கொடூரங்களைத் தடுக்கின்ற வகையில், இது அரசின் கண்களைத் திறப்பதாக அமையட்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை: வேதாரண்யம் அருகே, பள்ளிக்கூட வேன் குளத்தில் மூழ்கி, பிஞ்சுக் குழந்தைகளும், ஆசிரியையும் பலியானார்கள் என்ற செய்தி, கேள்விப்பட்ட அனைவரையும் நடு நடுங்கச்

சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு திமுகவினர் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,திமுக அரசு பழிவாங்கும் எண்ணத்தோடு என் மீது இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.ஈழத் தமிழர்

சென்னை: மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற முதல்வர் கருணாநிதி செய்யும் துரோகம் மிகக் கொடுமையானது. இதனால் தமிழினம் அவரை ஒருபோதும் மன்னிக்காது என்று வைகோ கூறியுள்ளார்.அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு பிரபாகரன் எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இலங்கையில் இன்றைய விளைவுகள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்து வைகோ

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!