சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ள இருக்கும் பிரசாரப் பயணத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.புதிதாக அறிவித்துள்ளபடி, மதுரை மாவட்டத்தில் நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதியும், சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 2ம் தேதியும், திண்டுக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதியும், தேனி மாவட்டத்தில் டிசம்பர் 4, 5, 6ம் தேதிகளிலும்
மதுரை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழர்களின் உரிமைக்காக டிசம்பர் 29-ந் தேதி கம்பம் பகுதி வழியாக கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் மறிப்போம். தொடர்ந்து கேரளா அரசு இது போன்று ஈடுபட்டால் இந்த அறவழி மறியல் நிரந்தரம் ஆகி விடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசையும்,
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய மற்றும் கேரள அரசுகளை கண்டித்து மதுரையில் ம‌திமுக பொது‌ச் செயல‌ர் வைகோ இ‌ன்று உ‌ண்ணா‌விரத‌ம் இருந்தார்.மேலமா‌சி ‌வீ‌தி- வட‌க்குமா‌சி ‌வீ‌தி ச‌ந்‌தி‌ப்‌பி‌ல் காலை 9 ம‌ணி‌க்கு இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌த்தை ஐ‌ந்து மாவ‌ட்ட ‌விவசாய ச‌ங்க‌த் தலைவ‌ர் கே.எ‌ம்.அ‌ப்பா‌ஸ் தொட‌ங்‌கி வை‌‌‌த்தா‌ர். இதில் ஏராளமான ம‌திமுக தொ‌ண்ட‌ர்க‌ளும் பங்கேற்றனர்.மாலை‌யி‌ல் அ‌திமுக
ஊத்தங்கரை: இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமையும் வரை அங்கு போர் ஓயப் போவதில்லை என்று மதிமுக பொது செயலாளர் வைகோ பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்றுப் பேசினார்.அவர் பேசுகையில், இலங்கையில் தமிழ் இளைஞர்களை சிங்கள வெறியர்கள் சுட்டு வீழ்த்துகின்றனர். விடுதலைப்புலிகளின் 50 ஆண்டு கால போராட்டத்தை மத்திய அரசு
சூளகிரி: தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு திருப்பதியில் பட்டாபிஷேகம் செய்துள்ளது மன்மோகன் அரசு. இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதியும் உடந்தையாக இருந்துள்ளார். இதை எதிர்கால தமிழகம் மன்னிக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மதிமுக. பொதுக்கூட்டம் நடைபெற்றது. மழை பெய்த நிலையிலும் கூட்டம் தொடர்ந்தது. அதில் வைகோ பேசுகையில், கொட்டும் மழையில்
சென்னை: போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான பொன்சேகாவை அமெரிக்கா தடை விதிக்கிறது. ஆனால் அதே குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே இந்தியாவில் தாராளமாக நுழைகிறார், அவருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கிறது இந்திய அரசு என்று குற்றம் சாட்டியுள்ளார் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கை தமிழர்களுக்கு எதிரானப் போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் இருப்பதால் இலங்கை
பசும்பொன்: முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்திருந்தால் இலங்கைத் தமிழர்களைக் காக்க படை ஒன்றை அனுப்பியிருந்திருப்பார் என்று கூறினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் குருபூஜை நேற்று சிறப்பாக நடந்தது. அதில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.மலர் வளையம் வைத்து அஞ்சலி
தேனி: முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டினால் தமிழகத்தின் உரிமை பறிபோகும். பசுமையாக இருக்கும் தென் தமிழகம் பாலைவனமாக மாறும். பெரியாறு அணை விஷயத்தில் முதல்வர் கருணாநிதி தும்பை விட்டு வாலை பிடிக்கிறார் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. தேனி மாவட்ட மதிமுக தொண்டரின் இல்லத் திருமணத்தை நடத்தி வைகோ
கோவை: கேரள அரசின் நடவடிக்கையால், இந்திய ஒருமைப்பாடு பாதிக்கும் அபாயம் உள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.கோவை அன்னூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கும் போது, நம் எதிர்ப்பை மீறி மற்றொரு புதிய அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையால், இந்திய ஒருமைப்பாடு பாதிக்கும்.பெரியார் அணை உடைந்தால் 40 லட்சம்
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இதுதொடர்பாக விளக்கி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.வைகோவின் கடிதம்...கோவை மாநகரில் தமிழக அரசு முன்னின்று நடத்த இருக்கின்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், எங்கள் இயக்கம் பங்கேற்க அழைப்பு விடுத்து, கடிதம் அனுப்பியுள்ளீர்கள்.1966-ல் தொடங்கி, இதுவரை நடைபெற்ற 8 மாநாடுகளும், `உலகத்