clear
clear
Search results for "வைரஸ்" in Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ள காய்ச்சல் சிக்குன்குனியா, டெங்கு வகை காய்ச்சல் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.இது சிக்குன்குனியா அல்லது டெங்கு வகை காய்ச்சல்தான் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் தமிழக அரசு அதுகுறித்து விளக்கம் தரவில்லை.ஆனால் உயிர்ப்பலி அதிகரித்தபடி

சியாட்டில்: கடந்த வாரம் சீனாவில் கூகுள் நிறுவன செயல்பாடுகளை பெருமளவில் பாதித்த வைரஸைப் போல, தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை குறி வைத்து பரவி வரும் வைரஸ் தாக்குதலிலிருந்து தனது வாடிக்கையாளர்களைக் காக்க புதிய வகை சாப்ட்வேரை களம் இறக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், கூகுள் உள்பட சீனாவில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக்

கராச்சி: கிரிக்கெட்டை அழிக்கும் வைரஸாக மாறியுள்ளது டுவென்டி 20. இதை நான் அன்றே சொன்னேன். இன்று அது நிரூபணமாகி வருகிறது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத்.இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமானபோதே இது கிரிக்கெட்டை அழித்து விடும் என்று நான் எச்சரித்தேன். இன்று

டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாயந்த இணையங்களில் உள்ள தகவல்களை திருடவும், அழிக்கவும் முயற்சி நடந்துள்ளது. இதை சீனா செய்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் 15ம் தேதி இந்தியாவின் மிக முக்கிய பாதுகாப்பு தொடர்பான அலுவலகத்தின் சர்வர்களை 'ஹாக்' செய்து நுழைய முயற்சி நடந்ததாக நாராயணன் கூறியுள்ளார்.விரைவில்

களக்காடு: காளக்காடு அருகே வைரஸ் காய்ச்சல் தாக்கிய பெண் இறந்தார். இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியதில் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் காளக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் சிதம்பரபுரத்தில் உள்ள ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த முருகன் மனைவி ஜெயந்தி

டெல்லி: சீனாவையொட்டியுள்ள வட கிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பை மேற்கொள்ளும் இந்திய ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் சீனா ஊடுறுவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ராணுவ கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை தங்களது பகுதியிலிருந்தபடி அறிந்து கொள்ள உதவும் சாப்ட்வேர்கள், வைரஸ்கள் மூலம் இந்த உளவு வேலையை செய்துள்ளது சீனா என்றும் தெரிய வந்துள்ளது.மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள

காலத்திற்குக் காலம் உலகளவில் பாரிய அழிவுகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய அழிவுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்கள் அல்லது தொற்று நோய் பரவல்கள் காரணிகளாக இருக்கலாம்.நோய்த் தொற்று என்ற அடிப்படையில் 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலே உலகை அச்சுறுத்தும் ஒரு நோயாக பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் எச்1என்1

முதல் பக்கம்.... பன்றி காய்ச்சல் என்றால் என்ன?:ஸ்வைன் இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கும் / கோழிகளுக்கும் (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. ஃப்ளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் இன்புளுயன்சா

இரண்டாம் பக்கம்.... பன்றிக் காய்ச்சல் தொடர்பான அவதானங்கள்:பன்றிக் காய்ச்சல் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஏனைய காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி,

பழனி: பழநி கோவில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படும் விருபக்ஷா மற்றும் சிறுமலை வாழைப் பழங்கள் வைரஸ் தாக்குதல் காரணமாக முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த இரண்டு வகை வாழைப் பழங்களும் பழனி மலை பகுதியில் மட்டும் விளைவிக்கின்றன. இதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் இந்த பழங்களுக்கு இப்பகுதியின் பழங்களாக புவியியல் ரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!