கோடம்பாக்கத்தில் சின்ன ஹீரோவிலிருந்து கலைஞானி கமல் வரை ஜோடி கட்டி ஆட்டம்போட்டுவிட்டார் ஸ்னேகா. ஆனால் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருடன் மட்டும் இணைந்து நடிக்காமல் இருந்தார். அதற்கான சந்தர்ப்பம் சிலமுறை வாய்த்தும் கூட பின்னர் ஏனோ டிராப்பாகிவிட்டதாம்.இப்போது மீண்டும் அப்படியொரு வாய்ப்பு வர, பச்சக்கென்று ஒட்டிக் கொண்டுள்ளது இந்த புதிய ஜோடி. ஆக, முதல் முறையாக
சிறந்த கலைஞர்களுக்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் எடிசன் விருது இம்முறை நடிகர் ஜெயம் ரவி, ஸ்னேகா, பிரசன்னா உள்ளிட்ட கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.சென்னை லேடி ஆண்டாள் பள்ளி கலையரங்கில் நடந்த இந்த வண்ணமிகு விழாவில், சிறந்த தேச பக்திப் படத்துக்கான எடிசன் விருதை எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' திரைப்படம் பெற்றது. இந்தப் படத்தில் நாயகனாக நடித்த ஜெயம் ரவிக்கு
தனக்கு வருகிற வாய்ப்புகளையெல்லாம் தட்டிப் பறிக்க முயற்சிக்கிறார்கள் என்று ஷ்ரியா, ரீம்மா மீது கோபமாக இருக்கிறாராம் புன்னகை இளவரசி ஸ்னேகா.ஸ்னேகா தமிழ் சினிமாவின் மறுதலிக்க முடியாத இடத்தைப் பிடித்து ஜம்மென்று அமர்ந்திருக்கிறார். கவர்ச்சிகரமான நாயகிகள் ஒரு பக்கம் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இணையாக ஸ்னேகாவும் அசத்திக் கொண்டுதானிருக்கிறார்.அவர் நடித்துள்ள பவானி படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார்.
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு நடக்கும் ரிவேரா 2010 கலை விழாவில் நடிகர் கமல்ஹாஸன் மற்றும் ஸ்னேகா பங்கேற்கிறார்கள். வி.ஐ.டி.யில் இன்று சனிக்கிழமை ரிவேரா 2010 கலைவிழா தொடங்கி பிப்ரவரி 2ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த ஆண்டு சர்வதேச அளவிலான ரிவேரா விழாவாக நடத்தப்படுகிறது. காலை 6 மணிக்கு
நடிகர்கள்: பிரேம்ஜி, ஜெய், வைபவ், சம்பத், ஸ்னேகா, பியாஇசை: யுவன் சங்கர் ராஜாஒளிப்பதிவு: சக்தி சரவணன்இயக்கம்: வெங்கட் பிரபுதயாரிப்பு: சௌந்தர்யா ரஜினிஇது என்ன மாதிரி படம்... படம்தானா அல்லது இவர்கள் கோவாவில் குடித்துவிட்டு கூத்தடித்த கண்றாவியை நாம் காசு கொடுத்து பார்க்க வேண்டும் என்று வெங்கட் பிரபு-பிரேம்ஜி- ஜெய் கூட்டணி சொல்ல வருகிறார்களா...இந்தக் கருமத்தைக் காட்டத்தான் இவ்வளவு
சினிமாவில் முடிந்தவரை தன் அழகை மூடி வைத்து, ரசிகர்களைக் கிறங்க வைத்த ஸ்னேகா, இனி முடிந்தவரை ஆடைக் குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளார்.சின்னா படத்தில்தான் முதலில் தன் அழகை வெளிச்சம் போடத் தொடங்கினார் ஸ்னேகா. 10 ஆண்டுகளாக பீல்டில் இருக்கும் அவர், எப்போதெல்லாம் தனக்கு வாய்ப்பும் மவுசும் குறைவதாய் தெரிகிறதோ, அப்போது கவர்ச்சி அஸ்திரத்தை எடுப்பார். அந்த வகையில்,
ஆடையின் அளவு குறையக் குறைய சம்பளம் உயரும் என்பது தமிழ் சினிமா விதி. இந்த விதிக்குத் தப்பாத நாயகிகளே கிடையாது... கேபி சுந்தராம்பாள் தவிர!பக்கத்து வீட்டுப் பெண் இமேஜை கட்டிக் காப்பதில் குறியாக இருந்த சினேகவுக்கு இந்த உண்மை புரியத் துவங்கியதுமே, அவரது ஆடையின் அளவும் குறையத் தொடங்கிவிட்டது.தெலுங்கில் ஹாட் ஸ்னேகாவாக வலம் வந்தவர், அதே தரிசனத்தை
'ஆந்திராவில் நட்சத்திர இரவு நிகழ்ச்சி நடைபெற்ற தினத்தன்று எனக்கு கடும் காயாச்சல். அதனால் விழாவில் பங்கேற்க முடியவில்லை' என நடிகை ஸ்னேகா விளக்கம் அளித்துள்ளார்.ஆந்திர வெள்ளம் சேதத்துக்கு நிவாரண நிதி திரட்ட தெலுங்கு நடிகர் சங்கம் ஹைதராபாத்தில் நட்சத்திர கலைவிழாவை நடத்தியது. நடிகர் நடிகைகள் அனைவரும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்காக படப்பிடிப்பும் ரத்து
'ஆந்திராவில் நட்சத்திர இரவு நிகழ்ச்சி நடைபெற்ற தினத்தன்று எனக்கு கடும் காயாச்சல். அதனால் விழாவில் பங்கேற்க முடியவில்லை' என நடிகை ஸ்னேகா விளக்கம் அளித்துள்ளார்.ஆந்திர வெள்ளம் சேதத்துக்கு நிவாரண நிதி திரட்ட தெலுங்கு நடிகர் சங்கம் ஹைதராபாத்தில் நட்சத்திர கலைவிழாவை நடத்தியது. நடிகர் நடிகைகள் அனைவரும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்காக படப்பிடிப்பும் ரத்து
2005ல் மிஸ் இந்தியா பட்டத்தை மயிரிழையில் நழுவ விட்டு, பின்னர் தெலுங்கு சினிமாவில் ஹீரோயின் ஆகி, பிறகு காணாமல் போன சிந்துரா கட்டே மறுபடியும் தனது அதிர்ஷ்டத்தைப் பரீட்சிக்க வருகிறார்.2005ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியி்ல் முதல் ரன்னர் அப் ஆனவர் ஆந்திரத்து அழகுக் குயில் சிந்துரா கட்டே. அதன் பின்னர் தெலுங்குத் திரையுலகில் புகுந்தார்.