32வது சென்னை புத்தகக் காட்சி 8ம் தேதி தொடங்குகிறது.
டெல்லி:அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து முடிவு செய்ய பாரதீய ஜனதா, காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள் அடுத்தவாரம் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளன.
ஸ்ரீநகர்:அகில இந்திய ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் அப்துல் கானி பட் மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர்சையத் அலி ஷா ஜிலானி ஆகியோர் வெள்ளிக்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
கோவை:கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்யக் கோரிஅக்கட்சியினர் திங்கள்கிழமை கோவையில் ஊர்வலம் நடத்த முயன்றனர்.
சென்னை:பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் 6-ம் தேதி போராட்டம் நடத்தப் படும் என்றுஅப்துல் லத்தீப் அறிவித்துள்ளார்.
கடலூர்:கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தேசிய முஸ்லீம் லீக் தலைவரும், எம்.