சென்னை: தம்பதி கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த அனந்தகிருஷ்ணன் (65), யமுனாபாய் (63) தம்பதி கடந்த புத்தாண்டு தினத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.வீ்ட்டில் அழுகிய நிலையில் இவர்களது உடல்கள் மீட்கப்பட்டன இவர்களுக்கு வாரிசு இல்லை. ரயில்வேயில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற
காணாமல் போனதாக பரபரப்பேற்படுத்திய துணை நடிகை பூஜா புதுக்கோட்டையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தத் தகவலை போலீசாரிடம் சரணடைந்த பூஜாவின் காதலன் ஜெகன் தெரிவித்துள்ளார். நடிகை பூஜா ஒரு துணை நடிகை. சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் போரூர் காரம்பாக்கம் பொன்னி நகரை சேர்ந்த இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது.திருமணத்துக்கு முன்பே நீலாங்கரையை சேர்ந்த ஜெகன் (26)
என்னிடம் பணம் பிடுங்குவதற்கு முத்துக்குமாரும் அவனது தாயாரும் நாடகம் ஆடுகிறார்கள் என்று நடிகை அசின் கூறியுள்ளார்.நடிகை அசினிடம் உதவியாளராக இருந்தவர், நல்ல முத்துக்குமார் (வயது 23). சில தினங்களுக்கு முன் இவர் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டார் என்றும், அசின் ரகசியங்கள் அவனுக்குத் தெரியும் என்பதால் அவனை எங்கோ மறைத்து வைத்துள்ளார்கள், எனவே உடனடியாக மீட்டுத் தரவேண்டும்
சென்னை: புதுச்சேரி போலீசார் கைது செய்யும் முன் நீதி மன்றத்தில் சரணடைய முடிவு செய்துள்ள சீமான், திடீரென தலைமறைவாகிவிட்டார்.
ஹைதராபாத்: ராஜூ ஹைதராபாத்தில் தான் உள்ளார்.
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் வீடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்ட 78 பெண்கள், தங்களை வரவழைத்தவர்களின் வீடுகளை விட்டு விட்டு, வேறு இடங்களில் வேலை செய்ததால் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை: ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த வாலிபரை இரு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்த ஆயுதப்படை காவலர் தலைமறைவாகிவிட்டார்.
அரக்கோணம்:செல்போன் மூலம் காதல் வளர்த்த மாணவி வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
கும்பகோணம்:பள்ளியில் தீப் பிடித்து 80 மாணவ, மாணவிகள் இறந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கும்பகோணம்:கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பரிதாபமாக இறந்தசம்பவம் நகரையே உலுக்கிவிட்டது.