ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் பிடிபட்டுள்ளனர். இன்னும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த எஸ்ஐ வெற்றிவேல் ஆள்மாறாட்டம் காரணமாக கடந்த ஜனவரி 7ம் தேதி நடுரோட்டில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கிய இச்சம்பவத்தில்
நடிகர் வடிவேலு கொடுத்துள்ள புகாரின்பேரில் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து நடிகர் சிங்கமுத்து தனது வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர் முன்ஜாமீன் பெற முயலலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்குள் அவரைக் கைது செய்து விட போலீஸ் தரப்பில் தீவிரம் காட்டப்படுகிறதாம்.சிங்கமுத்து
சென்னை: சென்னை தலைமைச் செயலக குண்டுவெடிப்பு சதிதிட்ட வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தமிழர் பாசறை அமைப்பைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 1990ம் ஆண்டு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வழக்கில் தமிழர் பாசறை அமைப்பின் தலைவர் இளங்கோ மற்றும் 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதுவரை
சென்னை: சென்னை சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரால் கற்பழிக்கப்பட்டு ஆபாசப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் அடையாறு, கோட்டூர்புரம், மாம்பலம் பகுதிகளில் சக்தி விலாஸ் மிஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் ஈஸ்வர ஸ்ரீகுமார் தன்னிடம் வேலை கேட்டு வந்த ஹேமலதா என்ற பெண்ணை கற்பழித்து ஆபாச படம் எடுத்து,
சென்னை: பெண்ணை கற்பழித்து ஆபாசப் படம் எடுத்து மிரட்டியதாகக் கூறப்படும் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கற்பழிப்பு, கொலை மிரட்டல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து தலைமறைவாகிவிட்ட அவரை தனிப் படை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை கோட்டூர்புரத்தில் சக்தி விலாஸ் மிஷனை நடத்தி வரும் டாக்டர் ஈஸ்வர ஸ்ரீகுமார் (62), தனக்கு வேலை தருவதாக ஏமாற்றி கற்பழித்ததாகவும், அதை
சென்னை: தம்பதி கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்த அனந்தகிருஷ்ணன் (65), யமுனாபாய் (63) தம்பதி கடந்த புத்தாண்டு தினத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.வீ்ட்டில் அழுகிய நிலையில் இவர்களது உடல்கள் மீட்கப்பட்டன இவர்களுக்கு வாரிசு இல்லை. ரயில்வேயில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற
காணாமல் போனதாக பரபரப்பேற்படுத்திய துணை நடிகை பூஜா புதுக்கோட்டையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தத் தகவலை போலீசாரிடம் சரணடைந்த பூஜாவின் காதலன் ஜெகன் தெரிவித்துள்ளார். நடிகை பூஜா ஒரு துணை நடிகை. சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் போரூர் காரம்பாக்கம் பொன்னி நகரை சேர்ந்த இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது.திருமணத்துக்கு முன்பே நீலாங்கரையை சேர்ந்த ஜெகன் (26)
என்னிடம் பணம் பிடுங்குவதற்கு முத்துக்குமாரும் அவனது தாயாரும் நாடகம் ஆடுகிறார்கள் என்று நடிகை அசின் கூறியுள்ளார்.நடிகை அசினிடம் உதவியாளராக இருந்தவர், நல்ல முத்துக்குமார் (வயது 23). சில தினங்களுக்கு முன் இவர் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டார் என்றும், அசின் ரகசியங்கள் அவனுக்குத் தெரியும் என்பதால் அவனை எங்கோ மறைத்து வைத்துள்ளார்கள், எனவே உடனடியாக மீட்டுத் தரவேண்டும்
சென்னை: புதுச்சேரி போலீசார் கைது செய்யும் முன் நீதி மன்றத்தில் சரணடைய முடிவு செய்துள்ள சீமான், திடீரென தலைமறைவாகிவிட்டார்.
ஹைதராபாத்: ராஜூ ஹைதராபாத்தில் தான் உள்ளார்.