Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Admk
சென்னை:அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. வரும் காலங்களிலும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்..சென்னை, லாயிட்ஸ் சாலையிலுள்ள அதிமுக தலைமையகம் வந்த ஜெயலலிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:கேள்வி: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா?ஜெயலலிதா: இடைத் தேர்தல்களில் அதிமுக போட்டியிடும்.கேள்வி: கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை.

சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கடந்த முறை நடந்த பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி இடைத் தேர்தலை அதிமுகவும், மதிமுகவும் புறக்கணித்தன. இதனால் கூட்டணிக் கட்சிகளாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை அதிமுகவை விமர்சித்து வெளியேறி தனியாக போட்டியிட்டன.இந்த நிலையில்

சென்னை: நடிகையும், அதிமுக பேச்சாளருமான சி.ஆர்.சரஸ்வதிக்கு தொலைபேசியில் ஆபாச மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்துப் புகார் கொடுத்துள்ளார்.கே.பாக்யராஜ் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் சி.ஆர்.சரஸ்வதி. தற்போது அதிமுகவில் மேடைப் பேச்சாளராக உள்ளார். இவர் சென்னை போலீஸ் ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் கொடுத்துள்ளார்.அதில், சில தினங்களாக மர்ம நபர்

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்ப அதிமுக, பாஜக, இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு, முல்லைப் பெரியாறு விவகாரம், இலங்கைப்

சென்னை: தென் சென்னையில் மழைக்கு முன்பே தூர் வாரப்படாததைக் கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்கு முன்பே தூர் வாரும் பணியை அரசு மேற்கொள்ளாததால், தென் சென்னைக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதை சீர் செய்ய

நெல்லை: நெல்லையில் அதிமுகஉள்கட்சி தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. மாவட்ட, பகுதி செயலாளர்கள் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவுவதால் கட்சியினர் மத்தியில் தேர்தல் ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது.அதிமுகவில் உட்கட்சி தேர்தல் கடந்த 2003ம் ஆண்டில் நடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு உட்கட்சி தேர்தல் நடக்கவில்லை. வட்டம், பகுதி, கிளை, மாவட்டம், ஒன்றியம் என பல்வேறு பிரிவுகளாக

சென்னை: நீலகிரி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 6000 நிவாரண உதவியும், பிற நிவாரண தொகுப்புகளையும் வழங்கக் கோரி அதிமுக சார்பில் நாளை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:அண்மையில் ஏற்பட்ட கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில்

சென்னை: அதிமுகவின் கிளை கழகம் முதல், மாவட்டப் பொறுப்புகள் வரையிலான கட்சி அமைப்புகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்டதிட்ட விதிப்படி, கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். இதற்கேற்ப அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் 10.9.08 அன்று

சென்னை: திருவிழாக்களில் குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து நகைகளை கொள்ளையடிப்பது போல இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார் கருணாநிதி என்று அதிமுக கூறியுள்ளார்.கேஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தது, 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்காதது ஆகியவற்றை கண்டித்து வட சென்னை மாவட்ட அதிமுக சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன் அதிமுக

சென்னை: பாஜகவில் பதவி சுகங்களை அனுபவித்து விட்டு, இப்போது இங்கு இருப்பதை விட காங்கிரசில் இருந்தால் வாழ்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றிருக்கிறார் திருநாவுக்கரசர் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.அவர் அளித்துள்ள பேட்டியில்,7 ஆண்டுகளாக திருநாவுக்கரசர் எங்களுடன் பணியாற்றினார். கட்சியில் அதிகபட்சமான மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது. கட்சியில் இணைந்தவுடன் அவருக்கு

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India