டெல்லி: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது நமக்கு நாமே தேடிக்கொண்ட அவமானம் என்று பாஜக தலைவர் அத்வானி கூறினார்.தனது 'பிளாக்கில்' அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரை:அமெரிக்காவின் நிர்பந்தத்துக்குப் பணிந்து பாகிஸ்தானுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி உள்ளது.பேச்சுவார்த்தை தொடரும் என்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் தலைவராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்குப் பதிலாக அத்வானியை நியமித்துள்ளது பாஜக.வாஜ்பாய் உடல்நலம் பெற்று மீண்டும் கட்சிப் பணிக்குத் திரும்பும்வரை இந்தப் பதவியில் அத்வானி நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் கூட்டணியின் செயல் தலைவர் பதவிக்கு அத்வானியின் பெயரை ஐக்கிய ஜனதா
இந்தூர்: பாஜவிலும் ராகுல் காந்திக்கு சவால்விடக்கூடிய வகையில் இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறினார்.இந்தூரில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவுரையாற்றிய அவர் கூறுகையில்,சாமானிய மக்களால் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி இப்போது நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் மிகப்பெரிய தோல்வியை தழுவும். ஏனென்றால் அந்த கட்சி தங்களை ஏமாற்றி
டெல்லி: நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் தவறான வெளியுறவுக் கொள்கையால் தான் சீனாவாலும் பாகிஸ்தானாலும் நாடு இன்று பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக பாஜக தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி குழுமத்தைச் சேர்ந்த சர்வதேச விவகாரங்களுக்கான இதழான நியூஸ்வீக் ஆசிரியர் பரீத் சகாரியா எழுதியுள்ள 'The Post American World', புத்தகத்தை மேற்கோள்
டெல்லி: 60 ஆண்டு பழமையான இந்திய குடியரசு என பெருமை பட்டுக்கொண்டாலும், சாதாரண பொதுமக்கள் விலைவாசி மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் வருத்தத்தோடு இருக்கிறார்கள் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.குடியரசு தினத்தை ஒட்டிஸ டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கொடியேற்று விழா நடத்திய பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், 'இந்தியாவில் அனைத்து வளங்களும் இருப்பதால் வளர்ந்த
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் இப்போதெல்லாம் புத்தகம் படித்தும், படங்கள் பார்த்தும் பொழுதைக் கழித்து வருகிறாராம் எல்.கே.அத்வானி.முன்பை விட இப்போது அத்வானிக்கு கை நிறைய நேரம் உள்ளது. அவற்றை உருப்படியாக கழிக்க அவர் நாடுவது புத்தகங்களையும், நல்ல திரைப்படங்களையும்தான்.பல்வேறு இலக்கிய, புராண நூல்களையும், நல்ல திரைப்படங்களையும் தனது மகள் பிரதீபாவுடன் சேர்ந்து பார்த்து
டெல்லி: அயோத்தி, நரேந்திர மோடி உள்ளிட்ட விவகாரங்களில் தனக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி இப்போது கூறியுள்ளார்.வாஜ்பாயின் 86வது பிறந்த நாளையொட்டி அவரைப் பற்றிய தனது கருத்துக்களை ஒரு பத்திரிகையில் கட்டுரையாக எழுதியுள்ளார் அத்வானி.அதில் அத்வானி கூறியிருப்பதாவது:அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இயக்கத்தில் பாஜக நேரடியாக
டெல்லி: பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து நிதின் கட்காரி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதே போல மக்களவை எதிர்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து பாஜக தலைவர் அத்வானி விலகியுள்ளார். அந்தப் பொறுப்பில் சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சுஷ்மா இதுவரை மக்களவை எதிர்க் கட்சித் துணைத் தலைவராக இருந்தார்.எதிர்க் கட்சித் தலைவர்
டெல்லி: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முடிவடையும் டிசம்பர் 21ம் தேதி அல்லது அதற்கு அடுத்த சில நாட்களில் தனது ஓய்வு திட்டத்தை அறிவிக்கவுள்ளார் எல்.கே.அத்வானி.மேலும், பாஜகவின் புதிய தலைவராக நிதின் கத்காரியை நியமிப்பது தொடர்பான முடிவையும் இம்மாத இறுதிக்குள் பாஜக தலைமை அறிவிக்கவுள்ளது.லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பாஜகவில் ஏற்பட்ட பெரும் குழப்பம், நெருக்கடி, மோதல்கள், வாக்குவாதங்கள்,
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்யாப் மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி குறித்து காங்கிரஸ் எம்.பி. பேனி பிரசாத் வர்மா அவதூறாகப் பேசியதற்காக இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டார்.நேற்று லோக்சபாவில் பேனி பிரசாத் வர்மா பேசுகையில், வாஜ்பாயையும், அத்வானியையும் கடுமையாக சாடிப் பேசினார். வாஜ்பாய் குறித்து அவர் பேசியது பெரும் புயலைக் கிளப்பியது.