வன்னி: இன்று அதிகாலை 108 தமிழர்களை கொடூரமாகக் கொன்ற இலங்கை படையினர் இன்று பிற்பகல் நடத்திய இனனொரு வெறித்தனமான தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வன்னி: இலங்கைப் படையினர் நேற்று முதியோர் இல்லத்தையும் சரமாரியாக வெறித்தனமாக தாக்கினர்.
வன்னி: வன்னிப்பகுதியில் நேற்று இலங்கை விமானப்படை மற்றும் ராணுவம் நடத்திய கொடும் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிளிநொச்சி அருகே உள்ள முரசு மோட்டை என்ற இடத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 2 பள்ளிக்கூடங்கள் இடிந்து நாசமாயின.
கிளிநொச்சி: கிளிநொச்சியில், இலங்கை விமானப்படைகள் சரமாரியான குண்டு வீச்சில் ஈடுபட்டன.
கிளிநொச்சி: இலங்கையில் போர் உக்கிரமடைந்துள்ளது.
டெல்லி: நியூயார்க் இரட்டை கோபுரத்தை விமானத்தைக் கடத்தித் தாக்கி அழித்தது போல இந்தியாவின் முக்கிய இலக்குகளை விமானம் மூலம் தாக்கி அழிக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி பாலி ஹோமி மேஜர் தெரிவித்துள்ளார்.
வவுனியா: வவுனியாவில் உள்ள இலங்கை விமானப் படைத் தலைமையகம் மீது நடத்திய வான் தாக்குதல் வெற்றிகரமாக நடந்தது.
சென்னை: இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.