கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.பலியானோரின் எண்ணிக்கை 300ஐ தாண்டும் என மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.உகாண்டாவின் கிழக்கு மலைப் பகுதியில் உள்ள புடாடா மாவட்டத்தில் இந்த நிலசரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமங்களில் இருந்த வீடுகள், கடைகள் என அனைத்தும் இடிந்து விழுந்தன.இந்த இடிபாடுகளில்
டெல்லி: எப்படியாவது ஆப்பிரிக்க தொலைபேசி மார்க்கெட்டைப் பிடித்துவிடுவதில் தீவிரமாக உள்ளது பார்தி ஏர்டெல். தெனனாப்பிரிக்காவின் எம்டிஎன் தொலைபேசி நிறுவனத்தை வாங்க தீவிர முயற்சி மேற்கொண்டது பார்தி. இருமுறை முயன்றும் அந்த பேச்சுவார்த்தையில் வெற்றி கிட்டவில்லை. இதற்கிடையே வங்கதேசத்தில் இயங்கி வந்த வாரிட் தொலைபேசி நிறுவனத்தை வாங்கியது. இப்போது மீண்டும் ஆப்ரிக்க மார்க்கெட் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளது.குவைத்தைச் சேர்ந்த
செங்கோட்டை: செங்கோட்டை-புனலூர் இடையே ஓடும் ரயில் என்ஜின்கள் அப்பகுதியில் பிராட்கேஜ் வேலைகள் துவங்கப்பட்டவுடன் ஆப்ரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது.டான்சானியா, சூடான், லிபியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா போன்ற ஆப்ரிக்க நாடுகளுக்கு இந்திய ரயில்வே தான் ரயில்வே என்ஜின்களை சப்ளை செய்து வருகிறது.இந்தியாவில் ஓடிய மீட்டர்கேஜ் ரயில் எஞ்சின்கள் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு, வண்ணங்கள் பூசப்பட்டு
பெய்ஜிங்: சீனாவில் முஸ்லீம் உய்கூர் இனத்தினரை அந் நாட்டு அரசு கொன்று குவித்ததையடுத்து அரேபியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் சீனர்களை கொன்று குவிக்கப் போவதாக அல்-கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் பெருவாரியாக வசிக்கும் முஸ்லீம் உய்கூர் இனத்தினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை சீனா இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது.கடந்த வாரத்தில் ஓரிரு
விக்டோரியா: கனடாவில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான 30 கம்ப்யூட்டர் மானிட்டர்களை திருடிய திருடர்கள் மனம் மாறி, அந்த மானிட்டர்களை மீண்டும் பழைய இடத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கெலவ்னா மருத்துவமனை, அப்பகுதியில் இருக்கும் டிரினிட்டி பாப்டிஸ்ட் தேவாலயத்துக்கு நன்கொடையாக 31 கம்ப்யூட்டர் மானிட்டர்களை வழங்கியது. இதை ஆப்பிரிக்காவில் உள்ளகேமரூன்
-சக்தி தாசன் (லண்டன்) ஆப்பிரிக்க குழந்தையொன்றுக்கு கனவாகத் தோன்றிய அமெரிக்க வாழ்வு கனவாகவே முடிந்து விட்டது. மடோனா அமெரிக்க பாப் இசையுலகில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்து வருகிறார். இவரது வாழ்வில் செல்வம் கொழிக்கிறது. பல கோடிகளுக்கு அதிபதி. மடோனா சமீப காலம் வரை பிரபல் ஆங்கில சினிமா டைரக்டரான கை ரிச்சியின் (Guy Richie) மனைவியாக இருந்து
டெல்லி: டெல்லியில், ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்திய, ஆப்பிரிக்க நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த ஆப்பிரிக்க நாட்டவரை குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சேலம்:கென்ய விமானம் காமரூன் நாட்டில் விபத்தில் சிக்கி 114 பேர் இறந்த சம்பவத்தில், பார்லே நிறுவன அதிபரும் பலியாகியுள்ளார்.
ஒகாவெங்கோ பாலைவனம் (போட்ஸ்வானா):அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 12 நாட்டு ராணுவத்தினர் கலந்து கொண்ட உடல் திறன் போட்டியில் வென்றுஇந்திய பாராசூட் கமாண்டோ வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.