சென்னை: குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்குளுகுளு கொட நாட்டில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:குடியாத்தம் நகராட்சியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதைப்போக்க நகராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இதன் காரணமாக குடிநீர் இன்றி அப்பகுதி
சென்னை: நாங்கள் எந்த மொழிக்கும் விரோதிகள் அல்ல. ஆனால், அதே நேரத்தில் எங்கள் தமிழ் மொழிக்கு மத்தியிலே உரிய இடம் கிடைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணா உருவம் பொறித்த ரூ. 5 நாணயத்தை மத்திய
சென்னை: அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை வியாபாரிகள் வரம்பிற்கு அதிகமாக இருப்பு வைத்திருந்தால் பறிமுதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.விலை உயர்வை கட்டுப்படுத்துவது, உணவுப் பதுக்கலை ஒழிப்பது ஆகியவை குறித்து உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடந்தது.இதில் உணவுத் துறை முதன்மை செயலாளர் சண்முகம், உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராம்,
சென்னை: அதிமுக ஆட்சியில் பஞ்சாயத்துகளுக்கு இலவச கலர் டி.விக்கள் வழங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிரான அப்பீல் வழக்கு உயர் நீதிமன்றத்தில் விரைவில் மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராக இருந்தபோது கிராம பஞ்சாயத்துகளுக்கு இலவச கலர் டி.வி. வாங்கியதில் ரூ. 10.16 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக, அடுத்து 1996ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திடம் ஒப்படைக்காத தீட்சிதர்களை கண்டித்து தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையம் அமைப்பினர் இன்று கோட்டை முன் திடீர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 53 பேரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தமிழக அரசு நிர்வாக அதிகாரியை நியமிக்க
சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் ஆண்டுதோறும் ஜுன் 12ம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.. அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது விடயமாக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்துவதும் இத்தகைய விழிப்புணர்வுகளின் ஊடாக சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும் இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும்.
சென்னை: தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பஸ் கட்டணத்தைக் குறைத்தது தொடர்பாக உள்துறைச் செயலாளர் மாலதி, போக்குவரத்துத்துறைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, மற்றும் 7 வட்டாரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.பஸ் கட்டணம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்துறைச் செயலாளர், போக்குவரத்துத்துறைச் செயலாளர் மற்றும் 7 வட்டாரப்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பஸ் கட்டணத்தைக் குறைத்தது தொடர்பாக உள்துறைச் செயலாளர் மாலதி, போக்குவரத்துத்துறைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, மற்றும் 7 வட்டாரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.பஸ் கட்டணம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்துறைச் செயலாளர், போக்குவரத்துத்துறைச் செயலாளர் மற்றும் 7 வட்டாரப்
சென்னை: பஸ்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது.
டெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிரதமர் மன்மோகன் சி்ங் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.