மும்பை: இந்திய கால்பந்து சங்கத்துக்கு ரூ. 25 கோடி வளர்ச்சி நிதி வழங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழ்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தடகளம், நீச்சல் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளுக்கும் உதவி வருகிறது. அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக
சென்னை: தமிழக கால்பந்து ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி. ஏர்டெல் நிறுவனம் ரூ. 100 கோடி செலவில் தமிழ்நாட்டில் கால்பந்து அகாடமி ஒன்றை துவக்கவிருக்கிறது. இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியினர் பயிற்சி அளிக்கவிருப்பதால், இனி தமிழகத்தில் இருந்து சர்வதேச கால்பந்து நட்சத்திரங்கள் அதிகம் உருவாகுவார்கள்.பாரதி-ஏர்டெல் நிறுவனமும் இந்திய கால்பந்து கூட்டமைப்பு இணைந்து இளைஞர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்த
டெல்லி: இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த பாரதி டெலிகாம் நிறுவனம், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துடன் இணைந்து ரூ.