டெல்லி: நியூயார்க் இரட்டை கோபுரத்தை விமானத்தைக் கடத்தித் தாக்கி அழித்தது போல இந்தியாவின் முக்கிய இலக்குகளை விமானம் மூலம் தாக்கி அழிக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி பாலி ஹோமி மேஜர் தெரிவித்துள்ளார்.
காந்திநகர்: இந்திய விமானப் படைக்கு அமெரிக்கா தனது சி-130 ஹெர்குலிஸ் ரக பிரமாண்ட சரக்கு விமானங்களை வழங்கவுள்ளது.
நியூயார்க்:பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவது நிற்கவில்லை என்று பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளார்.
டெல்லி:இந்தியாவில் உள்ள சில வைர நகை வியாபாரிகளுக்கும் ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா அமைப்புக்கும்தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லி:இந்திய விமானப் படை தலைவர் ஏர் மார்ஷெல் கிருஷ்ணசாமி 10 நாள் பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார்.
ஒகாவெங்கோ பாலைவனம் (போட்ஸ்வானா):அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 12 நாட்டு ராணுவத்தினர் கலந்து கொண்ட உடல் திறன் போட்டியில் வென்றுஇந்திய பாராசூட் கமாண்டோ வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இலங்கை செல்ல தயார் நிலையில் விமானப்படை: டிப்னிஸ்திருவனந்தபுரம்:யாழ்ப்பாணத்தில் சிக்கியுள்ள இலங்கை ராணுவத்தினரை மீட்க விமானப் படைதயாராகவுள்ளது என்று விமானப்படை தலைமைத் தளபதி ஏர்மார்ஷல்ஏ.