சேலம்: சேலம் விமான நிலையம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழிந்த நிலையில் முதல் முறையாக அங்கு விமான சேவை தொடங்கியுள்ளது.சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் நேற்று தொடங்கியது.சென்னை - சேலம் இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து இந்த விமானம் பிற்பகல் 2.50க்குக் கிளம்பி, மாலை
லாஸ் ஏஞ்சலெஸ்: புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிக்கை புகைப்படக்காரரை தாக்கியதாக பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் கைது செய்யப்பட்டார். இருப்பினும் விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.இதுகுறித்து டைசனின் செய்தித் தொடர்பாளர் டேமி ப்ரூக் கூறுகையில், மைக் டைசன் தனது மனைவி, 10 மாத கைக்குழந்தை ஆகியோருடன் விமான நிலையத்திலிருந்து லாஸ் ஏஞ்சலெஸுக்குச் சென்று கொண்டிருந்தார்.
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரன் வே அருகே இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து தவிர்க்கப்பட்டது.மும்பை விமான நிலையத்திலிருந்து கிங் பிஷ்ஷர் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. 117 பயணிகளுடன் அந்த விமானம் டேக் ஆப் செய்தவற்காக டாக்ஸி வேயில் இருந்து ரன் வேயை நெருங்கியது.அதே நேரத்தில்
சென்னை: கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தலா 40 மற்றும் 27 பவுன் தங்கச் சங்கிலியை அணிந்து வந்த ஒரு பெண் உள்ளிட்ட இருவரை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த விமானம் அண்ணா பன்னாட்டு முனையத்தில் இறங்கியது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுந்தரம் (37) என்பவர் மீது
சென்னை: பாஸ்போர்ட்டில் போலி முத்திரை இருந்ததையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தி்ல் போலி 3 சிங்களர்கள் கைது செய்யப்பட்டனர்.அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 12.30 மணிக்கு கொழும்பு செல்லும் விமானத்தில் பயணிக்க இலங்கையைச் சேர்ந்த முகமது அஷ்ரத், முகமது இர்ஷாத், ருஷ்மி ஆகியோர் வந்தனர்.அவர்களது பாஸ்போர்ட்டை சரி பார்த்தபோது அவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்
கொழும்பு: சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 11 பேர் உள்பட 29 தமிழ் இளைஞர்களை கொழும்பு விமான நிலையத்தில் உளவுப் பிரிவு போலீஸார் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.கடந்த வியாழக்கிழமை காலை 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பு கட்டுநாயகே விமான நிலையம் வழியாக சிங்கப்பூர் சென்றனர். ஆனால், இவர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்க அந்த
லண்டன்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம், லாஸ் ஏஞ்சலெஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவரது உடமைகள் சோதனையிடப்பட்டன.கிட்டத்தட்ட 3 மணி நேரம் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் பெக்காம். 34 வயதாகும் பெக்காம், வியாழக்கிழமையன்று லண்டனிலிருந்து லாஸ் ஏஞ்சலெஸ் வந்தார். அங்கு அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது உடமைகளை
சென்னை: கேரளா சென்று விட்டு கொழும்பு திரும்பும் வழியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.சந்திரிகா தனிப்பட்ட பயணமாக கேரள மாநிலம் கொச்சிக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து கொழும்பு செல்வதற்காக சென்னை வந்தார்.ஆனால் பாதுகாப்பு நிமித்தம் காரணமாக அவர் ஹோட்டலில் தங்க வைக்கப்படவில்லை. மாறாக, விமான நிலையத்திலேயே
மும்பை: ஐந்து நாட்களாக நடந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் போராட்டம் நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் விமானங்கள் இயங்கத் துவங்கியுள்ளனர்.சில மூத்த பைலட்டுகளை ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பைலட்டுகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஸ்டிரைக் என்று அறிவிககாமல் அவர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பில் சென்றதால்
கொழும்பு: இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கேவை ஜப்பான் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, காக்க வைத்து கைரேகை எடுத்த பின்னரே வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.இலங்கை பிரதமர் விக்ரமநாயகே ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நரிட்டா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவரை ஜப்பானிய அதிகாரிகள் சாதாரண பயணியைப் போல நடத்தியுள்ளனர்.அவரை விசாரணை