Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Airports
சென்னை: ஏர் இந்தியா விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ள என்று கூறி மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. தீவிர சோதனையும் நடைபெற்றது.மும்பையில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகத்திற்கு நேற்று ஒரு இ-மெயில் வந்தது. அதில், ஏர்-இந்தியா விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அவை வெடித்துச் சிதறும் என்று மிரட்டப்பட்டிருந்தது.இதையடுத்து அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு வெடிகுண்டு

திருச்சி: 'இந்தியா முழுவதும் 2-ம் நிலையில் உள்ள 35 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்' என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறினார்.மத்திய அமைச்சர் பிரபுல் படேல் சனிக்கிழமை காலை திருச்சி வந்தார். திருச்சியில் கட்டப்பட்டு உள்ள புதிய விமான நிலையத்தைப் பார்வையிட்ட அவர், விமான நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார்.பின்னர் நிருபர்களுக்கு

திருச்சி: சென்னை விமான நிலையம், 2, 500 கோடி ரூபாயில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இதேபோல மதுரை, கோவை விமான நிலையங்களும் நவீனப்படுத்தப்படும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறினார்.திருச்சி விமான நிலையத்தில், புதிதாக புதுப்பிக்கப்பட்ட டெர்மினல் கட்டடம் உட்பட பல்வேறு பகுதிகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல்

டெல்லி: ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 600 பேர் ஒட்டுமொத்த விடுப்பில் (மாஸ் லீவ்) சென்றுவிட்டதால், இன்று ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பல ரத்தாகிவிட்டன. பல விமான நிலையங்களில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுவரை 34 விமானங்கள் ரத்தாகியுள்ளன. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் ஜெட் ஏர்வேஸில் பயணிக்கக் காத்திருந்த ஆயிரக்கணக்கான

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 5 விமான நிலையங்களை வெறும் ரூ.63 கோடிக்கு அனில் அம்பானிக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அம்மாநில அரசு. 95 வருட குத்தகை அடிப்படையில் இந்த விமான நிலையங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது, மகாராஷ்ட்ர மாநில தொழில்துறை வளர்ச்சிக் கழகம் (MTDC). நிச்சயம் இது குறைவான தொகைதான். ஆனால் அரசு

டெல்லி: விமான நிலைய நவீனமயமாக்கல் பணிகளுக்குத் தேவையான பணத்தை வசூலிக்க, பயணிகளிடம் தனியாக கட்டணம் வசூலிக்க சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் முடிவு செய்துள்ளன.இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை பயன்படுத்தும் பயணிகளிடம் வளர்ச்சிக் கட்டணம் வசூல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது முதலீட்டு வாரியத்திற்குப் பரிந்துரைக்கவுள்ளோம்.இரு

டெல்லி: ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றிக் காய்ச்சல் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே வெளியில் அனுமதிக்கின்றனர்.டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் நாட்டின் இதர பிற முக்கிய விமான நிலையங்களில் (குறிப்பாக சர்வதேச விமானங்கள்

மும்பை: அடுத்த முறை நீங்கள் ப்ளைட்டில் ஏறும்போதே, விமானிகள் நன்றாக ரெஸ்ட் எடுத்து பிரெஷ்ஷாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!காரணம்...?பணியிலிருக்கும் போதே இந்திய விமானிகள் இருவரும் கேபினில் தூங்கி விடுவது உண்மைதான் என இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் ஒரு குண்டை வீசியிருக்கிறது. குறிப்பாக நெடுந்தூர விமானப் பயணங்களின் போது இதுபோல அடிக்கடி நடப்பதாகவும், விபத்துக்களுக்கு இதுவும்

கோவை: லண்டனிலிருந்து தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

டெல்லி: மும்பை தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற டெக்கன் முஜாகிதீன் அமைப்பு சென்னை, பெங்களூர், டெல்லி விமான நிலையங்களைத் தாக்கப் போவதாகவும் விமானங்களைக் கடத்தப் போவதாகவும் மீண்டும் இ-மெயில் அனுப்பியுள்ளது.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India