clear
clear
Search results for "Allegation" in Oneindia Tamil
கோலாலம்பூர்: இலங்கைக்கு இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல் என்றும் இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையின் ராணுவ பலத்தை உயர்த்துமாறு யோசனை கூறியவர் பொன்சேகா. நான்தான் அதை முற்றாக நிராகரித்துவிட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே சிங்கப்பூர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:பெடரல் சிஸ்டம் (கூட்டாட்சி முறை) என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அது பிரிவினையுடன் தொடர்புடையது.

''அழகான பொண்ணுதான் படத்தில் நடித்த நமீதா சரியான ஒத்துழைப்பு தராததால் நாங்கள் செலவழித்த பணம் முழுக்க வீணாகிவிட்டது. அவரை நெருங்கவே முடியாததால் நினைத்த கதையைப் படமாக்க முடியவில்லை," என்று அந்தப் படத்தின் இயக்குநர் திரு பேட்டி கொடுத்திருந்தார்.ஆனால் இது சுத்தப் பொய் என்றும் மலிவான பப்ளிசிட்டி என்றும் கடுமையாக மறுத்துள்ளார் நமீதா.அழகான பொண்ணுதான் சில தினங்களுக்கு முன்

குண்டூர்: தமிழகத்திற்கு 2 லட்சம் குவிண்டால் அரிசி வழங்கியதில் ரூ. 26 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிவ பிரசாத் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து குண்டூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்திற்கு அரிசி வழங்குவதற்காக அரிசி ஆலை அதிபர்கள் சங்கத்திடமிருந்து அரிசியைப் பெறுவதற்காக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.

சென்னை: எனக்கும், இன்னொரு நபருக்கும் வேளச்சேரியில் உள்ள எனது நிலம் சம்பந்தமான வழக்கு நடந்து வந்ததை அறிந்து அவர்களது ஆதரவோடு என் மீது ஹேமலதா அபாண்டமாக கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார் என்று சென்னை சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார் போலீசாரிடம் கூறியுள்ளார்.நுங்கம்பாக்கம் காம்தார்நகரை சேர்ந்தவர் இவர் மீது ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கொடுத்ததைடுத்து தலைமறைவான சாமியார்

சென்னை: மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ஏதோ கப்பலே கவிழ்ந்து போனது போல சுரத்தே இல்லாமல், அமைச்சர் பதவியில் நீடித்து வருவதாக தெரிகிறது. கப்பல்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் எந்தவிதமான செயல்பாட்டையும் அவரிடமிருந்து காண முடியவில்லை என்று பெரும் அதிருப்தி காணப்படுகிறது.ஒவ்வொரு கட்சியும் தவறாமல் கேட்கும் துறைகளில் ஒன்று கப்பல் துறை. கடந்த ஐக்கிய முற்போக்குக்

சென்னை: பிரபல ஜவுளி மற்றும் பல்பொருள் விற்பனை நிறுவனமான சரவணா செல்வரத்தினம் கடைக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (எம்எம்டிஏ) அதிகாரிகள் இன்று திடீரென்று சீல் வைத்தனர்.சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ளது சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ். மிக பிரமாண்டமான இந்த கடையில் ஜவுளிகள், பொம்மைகள், காலணிகள் உள்ளிட்ட பலவகை பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.இந்தக்

வன்னி: இடம் பெயர்ந்து வந்தோருக்கான முகாம்களில் தங்கியுள்ள தமிழ்ப் பெண்கள் மிகக் கொடூரமாக பல்வேறு பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படுவதாக ஸ்கை டிவி செய்தி கூறுகிறது.இலங்கை அரசு இடம் பெயர்ந்தோருக்காக 40க்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்துள்ளது. இங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கியுள்ளனர். இங்குள்ள தமிழ்ப் பெண்களை ராணுவத்தினர் வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக

டெல்லி: சத்யம் நிறுவனப் பங்குகளை விற்பதில் தெளிவான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் ஒளிவு மறைவற்ற தன்மை இல்லை என்றும் புகார் தெரிவித்துள்ளது ஸ்பைஸ் நிறுவனம். இதனால் சத்யம் பங்குகள் ஏலத்திலிருந்து விலகும் முடிவில் இருப்பதாக ஸ்பைஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சத்யம் சேர்மன் பிகே மோடி கூறுகையில், 'சத்யம் நிறுவனத்துக்கு முதலில் ஒரு ஏலதாரர் பட்டியல் தயார்

சென்னை: திருவாவடுதுறை ஆதினத்தில் ரூ. 1,500 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக திருமூலர் அருளாட்சி மன்றத்தின் நிறுவனத் தலைவரான முத்துக்குமார் தம்பிரான் சுவாமிகள் கூறினார்.

சென்னை: சென்னைக்கு வெளியேயும் சிறப்புப் பொருளாதார மண்டலம் வரக் கூடாது, உள்ளேயும் வரக் கூடாது என்று கூறுவதால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு பயனும் ஏற்படாது.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!