clear
clear
Search results for "Ameer" in Oneindia Tamil
ஜெயம் ரவியுடன் முதல்முறையாக இணைகிறார் இயக்குநர் அமீர். இந்தப் படத்துக்கு ஆதி பகவன் என்று பெயர் சூட்டியுள்ளார்.இவர்கள் இருவரும் கண்ணபிரான் என்ற படத்துக்காக இணையப் போவதாக முதலில் அறிவிப்பு வந்தது. இந்தப் படத்தை எடிட்டர் மோகனே தயாரிப்பதாக இருந்தது.ஆனால் இப்போது அன்பு பிக்சர்ஸ் சார்பில் தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன் தயாரிக்கும் படத்தை

ஜெயம் ரவி கால்ஷீட் கிடைக்க மேலும் தாமதமானால், புதுமுகம் ஒருவரை வைத்து தனது அடுத்த படமான கண்ணபிரானை துவக்கவிருப்பதாக இயக்குநர் அமீர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அமீர் முதல் முறையாக கதாநாயகனாக நடித்த படம் யோகி. இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்விப் படமாக அறிவிக்கப்பட்டதால் அப்செட்டான அமீர், இப்போது பொது மேடைகள் எதிலும் கலந்து கொள்ளாமல் மவுனம்

கேள்விக்குறி படத்தை இயக்கி நடித்த முகமது ஏ.கே. ஜெய்லானி, தற்போது 'அமீர்' என்கிற படத்தை இயக்கி, நடிக்கிறார். இந்தத் தலைப்பை வைக்க பிலிம் சேம்பர் சென்ற போது, இங்கு எற்கனவே இந்த பெயரில் ஒரு பிரபல இயக்குநர் இருப்பதால், இந்த தலைப்பு வைக்க அனுமதி இல்லை என்று மறுத்து, தடை விதித்து விட்டார்களாம்.இருப்பினும், இயக்குநர் அமீரிடம்

அடுத்த நான்கு வாரங்களுக்குள் இயக்குநர் அமீர் ரூ 50 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதம் தரவேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பருத்தி வீரன் படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்பவர், இயக்குனர் அமீர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மனுவில், அமீர் ரூ.1 கோடி பாக்கி தரவேண்டும். பணத்தை

நடிகர்கள்: அமீர், தேவராஜ், மதுமிதா, சினேகன்இசை: யுவன் ஷங்கர் ராஜாதிரைக்கதை, வசனம்: அமீர்இயக்குநர்: சுப்பிரமணிய சிவாதயாரிப்பு: அமீரின் டீம்வொர்க் புரொடக்ஷன்ஸ்பிஆர்ஓ: விகே சுந்தர் - நிகில்யோகி ஒரு குப்பத்து ராஜா... ஆனால் புதிரான தாதா. எப்போதும் அழுத்தமான மவுனம், ஆளைக் கொல்லும் குரூரம், நெஞ்சுக்குள் சட்டென சுரக்கும் இரக்கம் என கலவையான உணர்வுகளின் வடிவம்.ஒரு நாள் வழக்கமாக

பருத்தி வீரன் என்ற மெகா வெற்றிப் படத்தைத் தந்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய அமீருக்கு, அந்தப் படத்தின் தயாரிப்பாளரால் தொல்லைகள் தொடந்த வண்ணம் உள்ளது.இந்தப் படத்தின் 7 ஏரியா உரிமைக்கு இன்னும் அமீர் பணம் தரவேண்டும் என்று கோரி, கோர்ட்டுக்குப் போயிருக்கிறார் ஸ்டுடியோ கிரீன் நிறுவன உரிமையாளர் ஞானவேல்ராஜா. இந்தப் படத்துக்கு இன்னும் தனது சம்பள

இயக்குநர் அமீர் திரைக்கதை எழுதி, தயாரித்து முதல் முறையாக நாயகனாக நடிக்கும் யோகி திரைப்படம் நாளை மறுநாள் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த நிலையில் அந்தப் படம் துபாயில் நடக்கவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசிய - ஆப்ரிக்க பிரிவில் யோகி மோதுகிறது. இந்தப் பிரிவில் 25 திரைப்படங்கள் மட்டுமே பங்கேற்க முடியும்

பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள அமீரின் யோகி திரைப்படம் வரும் பக்ரீத் பண்டிகைக்கு ரிலீசாகிறது. இந்தப் படத்துடன் மோதத் தயாராகிறது ஜீவன் நடிப்பில் உருவாகியுள்ள நான் அவனில்லை -2. தீபாவளிக்கு வெளியான படங்களில் பேராண்மை மட்டுமே தப்பித்தது. மற்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கிவிட்டன.தீபாவளிக்குப் பிறகு 6 திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் ஆறுமே நாறிப் போய்

பருத்தி வீரனுக்குப் பிறகு அமீர் முழு வீச்சில் களம் இறங்கியது 'யோகி'க்காகத்தான். ஆனால் இயக்குநராக அல்ல, கதாநாயகனாக. ஒரு வருடத்துக்கும் மேல் இந்தப் படத்துக்கு ஷூட்டிங் நடந்தது. சுப்பிரமணியம் சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் அமீருக்கு ஜோடி நடிகை மதுமிதா. சென்னையில் உள்ள குடிசை பகுதியை மையப்படுத்தி இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கதை குப்பத்தைச் சுற்றி என்றாலும், அதைச்

சென்னை: திரையுலகுக்கு நன்கு பரிச்சயமான சினிமா பத்திரிகையாளர்களில் ஒருவர் தேவராஜ். நடிப்பில் எக்கச்சக்க ஆர்வம். அந்த ஆர்வத்தைப் பார்த்த இயக்குநர் அமீர், தனது ராம் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வைத்தார். இப்போது மீண்டும் அவரே தான் நாயகனாக நடிக்கும் யோகி படத்தில் முக்கியமான வேடம் ஒன்றை தேவராஜுக்கு வழங்கியுள்ளார்.இந்தப் படத்தின் பின்னணி இசை சேர்ப்பின்போது,

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!