சித்தூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்களிடமிருந்து மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி ரூ. 5000 கோடி பணம் வாங்கினார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.ஆந்திராவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் அங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, பிரஜா
ஹைதராபாத்: ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில், மகாத்மா காந்தி பெயரில் போலி ரேஷன் கார்டு புழக்கத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. அதில் காந்தியின் அப்பா பெயராக கோட்சே என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.அந்த போலி ரேஷன் கார்டில் பெயர் எம்.கே.காந்தி தாத்தா, வயது 65, முகவரி 46541, காந்தி தெரு, காந்தி சாலை, சித்தூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் கொடுமை
டெல்லி: ஆந்திர மாநிலம் பெல்லாரியில் உள்ள, கர்நாடக மாநில அரசியலை ஆட்டிப்படைத்து வரும் ரெட்டி சகோதரர்களுக்குச் சொந்தமான ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் பெருமளவில் விதி மீறலில் ஈடுபட்டிருப்பதால் சுரங்கப் பணிகளை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அமைத்த ஆய்வுக் குழு கூறியுள்ளது.ரெட்டி சகோதரர்களின் சுரங்கத்தில் உள்ள விதி மீறல்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ஆராய உச்சநீதிமன்றம் ஒரு
ஹைதராபாத்: மனைவியை ரூ. 35,000க்கு சூது வைத்து ஆடி தோற்றார் கணவர். இதையடுத்து வென்ற நபர், தோற்றவரின் மனைவியை இழுத்துச் சென்றார். அந்தப் பெண்ணோ, இனிமேல் கணவருடன் வாழ மாட்டேன் என்று கூறி அழைத்துச் சென்றவருடனேயே வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.மகாபாரத்தில் தனது மனைவி திரவுபதியை வைத்து சூதாடுவான் தர்மன். அதில் தர்மன் தோற்று விடுவான். இதையடுத்து துரியோதனன்,
ஹைதராபாத்: டெல்லியில் தெலுங்கு தேசம் கட்சியின் முகமாக திகழ்ந்தவரான முன்னாள் மத்திய அமைச்சர் பி.உபேந்திரா உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.தெலுங்கு தேசம் கட்சியை என்.டி.ராமாராவ் தொடங்கிய காலம் முதல் அவரது வலது கரம் போல திகழ்ந்து வந்தவர் உபேந்திரா. டெல்லியில், தெலுங்கு தேசம் கட்சியின் முகமாக திகழ்ந்தவர்.தேசிய அரசியலில் உபேந்திராவுக்கென்று தனிப் பெயர் இருந்தது. 73 வயதான உபேந்திரா
ஹைதராபாத்: சரியாக பாடம் நடத்தவில்லை என்று கூறிக் கண்டித்த மாணவிகளின் தந்தையை பள்ளி ஆசிரியர்கள் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு பாஷா (50). இவருக்கு இரு மகள்கள். இருவரும், அரசுப் பள்ளியில், முறையே 4 மற்றும் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இருவருக்கும்
ஹைதராபாத்: ஒருநாள் நான் ஆந்திர முதல்வராவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது என்று மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு, அவரின் மகனும், எம்.பியுமான ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக முயனறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், அதை நிராகரித்து ரோசையாவை முதல்வராக நியமித்தது.
ஹைதராபாத்: கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளதாக கூறப்படும் ஆந்திர அமைச்சர் பில்லி சுபாஷ் சந்திரபோஸைத் தீர்த்துக் கட்டப் போவதாக நக்சலைட்டுகள் மிரட்டியுள்ளனர். பில்லி சுபாஷ்சந்திரபோஸ் கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையறிந்த மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் அவருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்இது தொடர்பாக அவர்கள் ராஜமுந்திரி அருகே மரேடுபில்லி என்ற இடத்தில் ஏராளமான துண்டு பிரசுரங்களை வீசிவிட்டு
ஹைதராபாத்: கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது.நவம்பர் 23ம் தேதி கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிரஞ்சீவி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.சிரஞ்சீவியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கரிஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சீனிவாஸ் மற்றும் சிரஞ்சீவியின் மச்சான் அல்லு
சென்னை: ஆந்திராவில் நடந்த கண் புரை அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பாக்டீரியா தாக்குதல் காரணமாக பார்வை பாதிக்கப்பட்டவர்களில் 2 பேருக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்று சென்னை சங்கர நேத்ராலயா டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.நெல்லூரைச் சேர்ந்த தனியார் கண் மருத்துவமனை நடத்திய காடராட்க் அறுவைச் சிகிச்சையின்போது, 12 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது.அவர்கள் சங்கர நேத்ராலயா கொண்டு வரப்பட்டு