குண்டூர்: வாய் பேச முடியாத, மனநிலை பாதிக்கப்பட்ட பிச்சைக்கார *பெண்ணை கற்பழித்த இரண்டு போலீஸ்காரர்களை ஆந்திரா போலீஸ் தேடி வருகிறது.ஆந்திரா, குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த மாசவரம் பகுதி பேருந்து நிலையத்தில் மாதுரி என்ற பெண் பிச்சையெடுத்து வந்தார். வாய்பேச முடியாமல், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பிச்சைக்கார பெண்ணுக்கு ஆதரவாக நாகூர்வளி என்பவர் தங்கி இருந்தார்.இவர்கள் இருவரும்
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை போண்டி ஆக்கி, பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவின் ஹைதராபாத் வீட்டில் இன்று செபி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை போண்டி ஆக்கி, பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவின் ஹைதராபாத் வீட்டில் இன்று செபி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஹைதராபாத்: இந்திய ஐடி சந்தையையே புரட்டிப் போட்டுவிட்ட சத்யம் நிறுவனத்தின் தலைவர் பி.