சிதம்பரம்: தமிழகத்தில் பிகார் மாநில மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அம் மாநில முதல்வர் நிதிஷ்குமார் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட வட இந்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியபோது தப்பியோடி தவறி ஆற்றில் விழுந்து 3 பிகார் மாணவர்கள் பலியானதையடுத்து பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பயிலும் வட இந்திய மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதையடு்த்து போலீசார் தடியடி நடத்தியதில் நேற்று ஒரு மாணவர் பாலத்தில் இருந்து விழுந்து பலியானார்.இந் நிலையில் இன்று அந்தப் பாலத்தின் அடியில் உள்ள ஓடையில் இருந்து மேலும் இரு மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்தப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஜார்க்கண்ட் மாணவர் சாலை விபத்தில் பலியானதையடுத்து வட இந்திய மாணவர்கள் 500 பேர் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.அவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியதில் ஒரு மாணவர் பாலத்தில் இருந்து விழுந்து பலியானார்.சிதம்பரம் அண்ணமாலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் படித்து வந்த ஜார்கண்டை சேர்ந்த கௌதம் குமார் சாலை
சென்னை: ராஜா சர் முத்தையா செட்டியாரின் 106வது பிறந்த நாளையொட்டி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் தமிழறிஞர் ரத்தின சபாபதிக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.வரும் ஆகஸ்ட் 5ம் தேதி சென்னை ராணி சீதை மன்றத்தி்ல் நடக்கும் விழாவில் இந்தப் பரிசு வழங்கப்படும் என்று அறக்கட்டளையின் செயலாளர் ஆறு.ராமசாமி தெரிவித்தார்.குன்றக்குடி பொன்னம்பல
ஈரோடு: ஈரோட்டில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சந்த்ராயன் திட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்கின்றனர்.மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் புத்தகத் திருவிழா வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.இது குறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன்
நெல்லை: தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் தொடர்ந்து அதிமுகவுக்கு பிரசாரம் செய்த நடிகர் எஸ் எஸ் சந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுகவை சேர்ந்த நடிகர் எஸ்எஸ் சந்திரனுக்கு மத்திய சென்னையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.பின்னர் அங்கு திமுக
நெல்லை அதிமுக வேட்பாளரை ஆதிரித்து ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் அங்கு பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர்.இந்தியாவில் அரசியலுக்கும், சினிமாவுக்கும் பிரிக்க முடியாத பந்தம் உருவாகியுள்ளது. அது தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் கெட்டியாக இருக்கிறது.இந்நிலையில் அதிமுகவின் செல்வாக்கு பெற்ற தொகுதிகளில் ஒன்றான நெல்லைக்கு சினிமா நட்சத்திரங்கள் அக்கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்ய படையெடுக்க துவங்கியுள்ளனர்.அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பாளையில்
திருநெல்வேலி: முன்னாள் தென்காசி எம்.எல்.ஏ கே. அண்ணாமலை, திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராகியுள்ளார்.சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாமலை. ஆனால் இன்று பெரும் சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார்.தந்தை பெயர் குமார் நாடார், 1948ம் ஆண்டு பிறந்தவர். பாவூர்சத்திரம் அருகேயுள்ள குக்கிராமமான கரிசலூரைச் சேர்ந்தவர்.10வது வகுப்பு வரை மட்டுமே படித்தவர் அண்ணாமலை. மனைவி பானுமதி, கிருஷ்ணராஜா என்ற மகனும், கிருஷ்ணகுமாரி,
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனை கேன்டீனை சூறையாடிய தேமுதிக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் முதல்வரான ராமநாதன் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.