கோவை: கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணனின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்துள்ளதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.இதுதொடர்பாக பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான எஸ்.எஸ்.பர்னாலாவுக்குப் புகார்கள் பறந்தன. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.இருப்பினும் தமிழக
சென்னை:தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பதவியேற்றுள்ள முதல் பெண் ஐ.
சென்னை:சென்னை உயர்நீதிமன்ற மாடிப் படியில் ஏறிய போது, போலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் தவறி விழுந்துபரிதாபமாக இறந்தார்.
சென்னை:சென்னையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸ் இயக்குநரகத்தின் புதிய அலுவலகத்தைமுதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
மதுரை:சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக பம்பாவுக்கு சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம்புரண்டது.
தஞ்சாவூர்:தமிழகத்தில் மேலும் பல இஸ்லாமிய தீவிரவாதிகள் கைதாகியுள்ளனர்.
சென்னை:தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 13 ஐ. ஏ.
சேலம்:சேலம் அரசு மருத்துவமனையில் வயிற்றுப் போக்கிற்காக சேர்க்கப்பட்ட 8 மாத ஆண் குழந்தைக்கு தவறானசிகிச்சை அளிக்கப்பட்டதால் அதன் வலதுகை முழுவதுமாக அழுகியது.
மதுராந்தகம்:மோட்டார் சைக்கிளில் சென்ற 70 வயது முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், 60 வயதான ஓய்வு பெற்றஆசிரியரும் பஸ் மோதி பரிதாபமாகப் பலியானார்கள்.