டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது வரும் 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கவுள்ளது.முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்தது தொடர்பாக 1997ம் ஆண்டு திமுக அரசு வழக்கு தொடர்ந்துத. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து
தருமபுரி: பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இவர்களில் திமுக வேட்பாளர் தனக்கு ரூ. 27 லட்சம் அளவிலும், தனது தாயார் பெயரில் ரூ. 96 லட்சம் அளவுக்கும் சொத்து இருப்பதாக கணக்குக் காட்டியுள்ளார்.வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்...அன்பழகன்-அதிமுக: அசையா சொத்துக்களாக தாளப்பள்ளத்தில் சொந்த வீடு, நிலம். அசையும்
ஹைதராபாத்: ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைச் செயலாளர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.20 கோடி மதிப்பிலான சொத்து சேர்த்திருப்பது அம்பலமாகியுள்ளது. மேலும் அவரின் பினாமிகள் யார் என்பதை கண்டுபிடித்தால் சொத்துமதிப்பு பலமடங்காக அதிகரிக்கும் என லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைச் செயலாளர் கோபால கிருஷ்ணய்யா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அரசாங்கத்தின் பல்வேறு திட்டப்பணிகளுக்கான
டெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகம் உள்பட அனைத்து நீதிபதிகளின் அலுவலகங்களும் தகவல் அறியும் சட்டத்துக்கு உட்பட்டவையே என்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.இதனால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் சொத்துக்கள் பட்டியலை வெளியிடுவது கட்டாயமாகிறது.தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் கருத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளதால்
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர சொத்து ரூ. 1000 கோடியை தாண்டியுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் நாகமல் ரெட்டி தெரிவித்தார்,தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது 216வது கிளையை மும்பையில் உள்ள செம்பூரில் திறந்துள்ளது. வங்கி கிளையை கோவிந்தன் குட்டியும், பாதுகாப்பு அறையை நாகேசும், பாதுகாப்பு பெட்டக வசதியை கிஷோர் குல்சந்தானியும், கணிணி சேவையை மித்தேஷ் மணியரும்,
சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்த விவரங்களை பகிரங்கப்படுத்துவதில்லை என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்மானித்துள்ளதாம்.இதுகுறித்து தகவல் ஆணையம் எடுத்துள்ள முடிவின்படி, ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதில்லை. குறிப்பிட்ட ஊழல் புகார்கள் குறித்து வந்தால் மட்டுமே அதை வெளிப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்துக்களே பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.மேலும் தமிழகத்திலேயே முதல்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது வேட்பு மனுவில் சொத்துப் பட்டியலை முறையாக காட்டவில்லை என்ற தங்களது புகாரை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்ததையடுத்து, இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் செய்யப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது. திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் 54 நீதிபதிகளும் தங்களது சொத்துக் கணக்கை பகிரங்கப்படுத்தியுள்ளனர். இந்த கணக்கு நீதிமன்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.இதில் தலைமை நீதிபதி எச்.எல்.கோகலேவுக்கு சொந்தமாக கார், வீட்டு மனை, விவசாய நிலம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் படிப்படியாக சொத்து விவரங்களை தெரிவித்து வருகின்றனர்.சமீபத்தில் நாமக்கல் கலெக்டர் சகாயம் தனது
நாமக்கல்: சொத்துக் கணக்கை வெளியிட்ட தமிழகத்தின் முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரைப் பெற்றுள்ள நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம், தான் 20 வருட காலமாக அரசுப் பணியில் இருந்தபோதிலும், மிகக் குறைவான சொத்துக்களுடன் இருப்பதற்குக் காரணம், நேர்மையாக இருந்ததால்தான் என்று கூறியுள்ளார்.நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருக்கும் உ.சகாயம், சமீபத்தில் தனது சொத்துக் கணக்கை பகிரங்கமாக வெளியிட்டு
நாமக்கல்: தனது சொத்து விவர பட்டியலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம் வெளியிட்டு பலரது புருவத்தையும் உயர வைத்துள்ளார்.பொது வாழ்வில் இருப்போர் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்ற அடிப்படையில் சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கூட தங்களது சொத்து பட்டியல் விவரத்தை வெளியிட்டனர்.அவர்களது தொடர்ந்து உத்தரபிரதேச மாநில ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கத்தில்,