திட்டக்குடி: ஜோதிடர் கிளப்பிய முனீஸ்வரன் பயத்தால், பள்ளிக்கு தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே கண்டமத்தான் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டுவதற்காக இடையூறாக இருந்த ஆலமரம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வெட்டப்பட்டது.ஆலமரத்தை வெட்டியதால் அதில் இருந்த
கொழும்பு: விரைவில் ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்து விடும். பிரபாகரனை நான்தான் சூனியம் வைத்துக் கொன்றேன் என்று ஏடாகூடமாக தொலைக்காட்சியில் கூறிய ஜோதிடரை இலங்கை போலீஸார் கைது செய்தனர்.இதுகுறித்து நாடாளுமன்றத்தி்ல ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பியான ஜெயசேகரா பிரச்சினை எழுப்பினார்.அவர் கூறுகையில், பிரபல ஜோதிடர் ஒருவர் பிரபாகரனை அரசு கொல்லவில்லை, சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும்,
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கணிப்புகளை வெளியிட ஜோதிடர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐந்து கட்டமாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஆரம்பித்துவிட்ட நிலையில் கருத்துக் கணிப்புகள், எக்சிட் போல் எனப்படும் வாக்குக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடைசி கட்ட வாக்குப் பதிவு முடியும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.இந் நிலையில் ஜோதிடர்கள்
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதால் ஆளுங்கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என கேரள ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை 8ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முடிந்து, மார்ச் 26ம் தேதியில் இருந்து விக்னேஸ்வர பூசை உள்ளிட்ட சிறப்பு பூசைகள் தொடங்கி நடைபெற்ற
டெல்லி: இந்தியாவிடம் உள்ள அனைத்து ஏவுகணைகளையும் செயலிழக்க வைக்கும் 'பவர்' என்னிடம் உள்ளது.
தென்காசி: தென்காசி அருகே ஜோதிடர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை: தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் தனக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மாஜி ஜோதிடர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் ராவணன் மீது, கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ள, ஜெயலலிதாவின் முன்னாள் ஜோதிடரான ரத்தன் பண்டிட் வெற்றிவேல் மீது அவரது 2வது மனைவி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முன்னாள் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், முன் ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சசிகலாவின் உறவினரான ராவணன்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜோதிடரான ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவரை, சசிகலாவின் உறவினர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.