மத்திய அரசின் செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் ‘இளம் அறிஞர் விருது‘ (Young scholar Award) காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் மானுடவியல் பிரிவின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆ. மணவழகனுக்கு வழங்கப்படவுள்ளது.இவர் பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை (2005), சங்க இலக்கியத்தில் மேலாண்மை (2007), தொலைநோக்கு (2008), பழந்தமிழர்
மாஸ்கோ: இன்று உலகெங்கிலும் உள்ள தீவிரவாதிகள், போராளிகள் கையில் நீக்கமற நிறைந்திருப்பது ஏ.கே.47 துப்பாக்கி. இதைக் கண்டுபிடித்த ரஷ்யாவைச் சேர்ந்த மிகயீல் கலஷ்னிகோவுக்கு 90 வயது பிறந்துள்ளது. இதையொட்டி அவருக்கு ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் விருதளித்துக் கெளரவித்தார்.உலகில் இன்று மிகப் பிரபலமாக இருப்பது ஏ.கே.47 துப்பாக்கி. இன்றளவும் நவீனமானதாக இது இருந்தாலும், 1947ம் ஆண்டே இது
சென்னை: சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் தில்லைராஜனுக்கு எம்பிஏ படிப்பில் நிதி நிர்வாகத் துறைக்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரத்தில் உள்ள தேவாங் மேத்தா பிஸினஸ் ஸ்கூல் சார்பில், எம்.பி.ஏ. படிப்பில் மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.நிதி நிர்வாகத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக சென்னை
சென்னை: மும்பையைச் சேர்ந்த ஜம்னாலால் பஜாஜ் பவுண்டேஷன் வழங்கும் ஜம்னாலால் பஜாஜ் விருது சென்னையைச் சேர்ந்த சமூக சேவகி ஜெயா அருணாச்சலம் உள்ளிட்ட நான்கு பேருக்குக் கிடைத்துள்ளது.சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம் ஆகிய 4 துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது இந்த பவுண்டேஷன்இந்த
சென்னையில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ள தமிழ் திரைப்படங்களுக்கு போட்டி நடத்தி விருதுக்குரிய படத்தைத் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பு ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது. இந்த முறை இந்த விழாவில் பங்கேற்கும் தமிழ் திரைப்படங்களுக்குப் போட்டி முறையை ஏற்படுத்தி அதில் முதலிடம் பிடிக்கும் படத்துக்கு
பெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட இசையமைப்பாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.8 ஆஸ்கார் விருதுகளை வென்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.விருதைப் பெற்றுக் கொண்ட ரஹ்மான் பேசுகையில், ஸ்லம்டாக் படததில் இசைமைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய விஷயம்.
'தமிழில் எனக்கு மீண்டும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கக் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்,' என்கிறார் நடிகர் சுமன். தீ படத்தில் ரஜினியுடன் இரண்டாவது கதாநாயகனாக நடித்தவர் சுமன். அதன் பிறகு பல படங்களில் வில்லன், நாயகன் என பெரிய ரவுண்ட் வந்து, ஆட்டோ சங்கர் விவகாரத்தில் அடிபட்டு மீண்டும் நடிக்க வந்தார். தெலுங்குப் படவுலகிலேயே இருந்தவரை, மீண்டும்
டெல்லி: பிரபல பாடகர் மன்னா டேக்கு 2007ம் ஆண்டுக்கான இந்திய சினிமாவின் மிக உயர்ந்த தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.ஐந்து நீதிபதிகள் கொண்ட சிறப்பு கமிட்டி மன்னா டேவின் பெயரை இந்த விருதுக்கு இறுதி செய்ததாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது.90 வயதாகும் மன்னா டேயின் இயற்பெயர் பிரபோத் சந்திர டே. முகமத்
ஃபெப்சி எனப்படும் தென் இந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. இதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். மாநாட்டில் முதல்வர் கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருது அளிக்கப்படுகிறது.ஃபெப்சியின் தேசிய மாநாடு, அக்டோபர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப்
பெங்களூர்: சியர்ஸ் ஹோல்டிங்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், சிறந்த தகவல் தொழில்நுட்ப சேவைக்காக இன்போசிஸ் நிறுவனத்திற்கு பார்ட்னர் இன் புராகிரஸ் என்ற விருதை அளித்துள்ளது.இதுதொடர்பாக சியர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளித்தமைக்காக இந்த விருது இன்போசிஸுக்கு வழங்கப்படுகிறது.வருடா வருடம் சிறந்த ஐடி நிறுவனத்தை தேர்ந்தெடுத்து இந்த