மும்பை: மகாராஷ்ட்ராவில் மின்சார வழங்களில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் தன்னிச்சையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து களமிறங்கியுள்ளது சிவசேனா. ஆர்ப்பாட்டத்தின்போது மும்பை கண்டிவாலியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவன அலுவலகம் எதிரே, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ட்ரக் ஒன்றை எரித்தனர் சிவசேனா ஊழியர்கள். "இன்று நடைபெற்றுள்ள போராட்டம் ஒரு ஆரம்பம்தான். மின் கட்டணத்தைக் குறைக்காவிட்டால்
சென்னை: மத்திய அரசின் மத்திய புலனாய்வு அமைப்பு (என்.
சென்னை: ஆன்லைனில் மின்சார கட்டணத்தை செலுத்தும் வசதியை தமிழக மின்துறை அறிமுகப்படு்த்தியுள்ளது.
டெல்லி:இந்த மாதம் 23ம் தேதி கூட உள்ள நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில்9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.