clear
clear
Search results for "Bjp" in Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடகத்தில் பசு உள்பட மாட்டு இனங்களை கொன்றால் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் சட்ட மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.கர்நாடகத்தில் அமலில் இருந்த பசுவதை தடுப்பு சட்டத்தை பாஜக அரசு திடீரென வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து `கால்நடைகள் (மாட்டு இனங்கள்) வதைதடுப்பு மற்றும் பாதுகாப்பு' என்ற பெயரில் புதிய

மும்பை: யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட தகுதியான தலைவர்களுக்கு பாஜகவில் முக்கிய நிர்வாக பொறுப்புகளைக் வழங்கியிருக்க வேண்டு்ம் என்று பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா கூறினார்.பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு குறித்து நடிகரும், எம்பியுமான சத்ருகன் சின்ஹா அதிருப்தி தெரிவித்துள்ளார். மும்பையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'கட்சிக்கு புதிய நிர்வாகிகள்

டெல்லி: பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சித் தலைவர் நிதின் கத்காரி இன்று வெளியிட்டார்.லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய வருண் காந்திக்கு செயலாளர் பதவியை அளித்துள்ளார் கத்காரி.இதேபோல ஹேமமலானி, வசுந்தரா ராஜே உள்ளிட்டோருக்கும் பதவிகள் கிடைத்துள்ளன. புதிய நிர்வாகிகள் பட்டியல்:தலைவர் - நிதின் கத்காரிதுணைத் தலைவர்கள் -

டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்யும் முன்பு, சமூகத்தின் அனைத்து தரப்பினர் நலன்களும் கவனத்தில் கொண்டாக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ஒருவர் கூறியுள்ளதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.பீகாரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான முகமது ஆஸ்ரௌல் ஹக் இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறி விட்டது. ஆனால்

டெல்லி: ராஜ்யசபாவில் மகளிர் மசோதா நிறைவேற முழு ஆதரவு அளித்த பாஜக , லோக்சபாவில் அதை நிறைவேற்ற முழு ஆதரவு தருமா என்பது பெரும் கேள்விக் குறியாகியுள்ளது.அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா உறுப்பினர்களில் 70 சதவீதம் பேர் மசோதாவை ஆதரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரி செய்ய அத்வானி தலைமையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால்

டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும் திட்டமிட்டனர்.ஆனால், இதை ஆதரிக்க பாஜக மறுத்துவிட்டது. இதையடுத்து தங்கள் திட்டத்தை இரு தலைவர்களும் கைவிட்டுவிட்டனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினப் பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு இல்லாமல் மகளிர்

டெல்லி: மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்களை வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2 நாள் பெரும் அமளிக்குப் பின் இன்று ராஜ்யசபாவில் ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டது.இந்த மசோதாவுக்கு பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, சிவசேனா, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள்

பென்னாகரம்: இடைத் தேர்தலில் போட்டியிடாத பாஜக, பென்னாகரம் தொகுதியில் நியாயமான வேட்பாளரைத் தேர்வு செய்து அவருக்கே வாக்களிக்குமாறு பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக வினோதமாக கூறியுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பென்னாகரம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறலை தடுக்க தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பென்னாகரத்தில்

மும்பை: பாஜக தலைவர் நிதின் கத்காரிக்குச் சொந்தமான காரில் சிறுமியின் சடலம் கிடந்தது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மும்பை உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் பெற்றோரான விமல் மற்றும் அசோக் தாக்கரே ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதில், '2009ம் ஆண்டு மே 19ம் தேதி அன்று, நிதின் கத்காரிக்குச் சொந்தமான காரில்

சென்னை: மக்கள் டிவி மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலில் பல்வேறு கொள்கைகள் இருப்பதும், அதையொட்டி கருத்துக்கள் தெரிவிப்பதும், விமர்சிப்பதும் இயல்பானது. ஆனால் சமீப காலமாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு மீடியாவின் செய்திகளுக்கு அவற்றின் அலுவலகங்களை முற்றுகையிடுவதும், கட்சி அலுவலகங்களை தாக்குவதும்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!