ஹைதராபாத்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக அத்வானி விருப்பம் தெரிவித்துள்ளார். இப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பொறுப்பை ஏற்கலாம் என்று தெரிகிறது.ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு,பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் பதவி காலம் முடிவுறுவதையொட்டி அடுத்த தலைவராக மகாராஷ்டிர பாஜக தலைவர் நிதின் கட்காரி தேர்வு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.ஜார்க்கண்டில் வரும் 25ம் தேதி முதல் 5 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் ரகுவார்
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்ப அதிமுக, பாஜக, இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு, முல்லைப் பெரியாறு விவகாரம், இலங்கைப்
டெல்லி: பல்வேறு பரபரப்பான பிரச்சனைகளுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.கரும்புக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் பிரச்சனை செய்து கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியதால் மக்களவையை சபாநாயகர் மீரா குமார் 12 மணி வரை ஒத்தித்தார்.ஆனால், மீண்டும் அவை மீண்டும் கூடிய போதும் கூச்சல்
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.3 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று எதி்ர்க் கட்சிகளான பாஜகவும், இடதுசாரிகளும் மண்ணைக் கவ்வியுள்ள சூழலில் இந்தக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கிறது.இந்தியாவை தாக்க அமெரிக்க தீவிரவாதியின் சதித் திட்டம் குறித்த புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கிளப்பவுள்ளன.மேலும்
பெங்களூர்: சண்டை சச்சரவு இல்லாமல் கர்நாடகத்தில் ஆட்சியை நடத்திச் செல்ல உருவாக்கப்படவுள்ள ஒருங்கிணைப்புக் குழுவுக்கு யாரை தலைவராக நியமிப்பது என்பதில் முதல்வர் எதியூரப்பாவுக்கும், ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் எழுந்துள்ளது.எதியூரப்பா-ரெட்டிகள் மோதலையடுத்து இரு பிரிவினைரையும் அழைத்து பாஜக மேலிடம் சமாதானப்படுத்தியது.மேலும் கர்நாடக அரசில் முக்கிய முடிவுகளை எடுக்க ஒருங்கிணைப்புக் குழு (கோர் கமிட்டி) அமைக்கப்படும் என்றும்,
லக்னெ: பாஜக முன்னாள் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் மீண்டும் பாஜகவில் இணையத் தயாராகிவிட்டார்.உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங் பல ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார். பாஜகவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மரியாதை இல்லை, பிராமணர்களுக்கே மரியாதை தரப்படுவதாக குற்றம் சாட்டினார்.இந் நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலி்ன்போது
டெல்லி: பாஜகவில் ராஜ்நாத் சிங்குக்கு மாற்றாக கட்சித் தலைவர் பதவிக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிதின் கத்காரியின் பெயர் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு விட்டது. கத்காரியை தலைவராக்க அத்வானி சம்மதம் தெரிவித்து விட்டாராம். கட்சியின் மற்ற மூத்த தலைவர்களுடன் பேசி, 52 வயதான நிதின் கத்காரியை அத்வானி தான் தேர்ந்தெடுத்தார் என்றும், வயதானவர் என்ற இமேஜ் பெற்றுவிட்ட ராஜ்நாத்துக்கு
டெல்லி: அடுத்த பாஜக தலைவராக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி பொறுப்பேற்கவுள்ளார்.தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள பாஜகவின் செயல்பாடுகளை ஆர்எஸ்எஸ் நேரடியாக கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை பதவி விலகச் சொல்லிவிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக தலைவர் பதவிக்கு நிதின் கட்காரியை இறுதி செய்துவிட்டதாகத் தெரிகிறது.மகாராஷ்டிரததைச் சேர்ந்தவரான கட்காரி அம்
பெங்களூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளைக் கூட செய்ய முடியாத அளவுக்கு எனக்கு ரெட்டி சகோதரர்கள் தொல்லை தருகிறார்களே என்று சென்ற வாரம் கண்ணீர் விட்டார் கர்நாடக பாஜக முதல்வர் எதியூரப்பா.ஆனால், அவர் விட்டது முதலைக் கண்ணீர் என்பது அவரது இன்னொரு செயலின்மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.தனது வீட்டை சீரமைப்பதற்காக ரூ. 1.7 கோடி