லாகூர்: லாகூரில் நேற்று அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 57 பேர் பலியான நிலையில், இன்று காலை ஸ்வாத் மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.லாகூரில் உள்ள பரபரப்பான மார்க்கெட் பகுதியில் நேற்று பகல் நேரத்தில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு ரோந்துப் படையினர் 18 பேருடன் அப்பாவி மக்களும சேர்த்து
பெங்களூர்: டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலால் பெங்களூர் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இண்டிகோ பயணிகள் விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரம் கழித்து, பெங்களூர் விமான நிலைய அதிகாரிகளுக்கு டெல்லி விமான நிலைய போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து
அலகாபாத்: உத்தரப்பிரதேசத்தில் கௌஷாம்பி நகரில் உள்ள பள்ளி அருகே குண்டு வெடித்ததில் ஐந்து குழந்தைகள் காயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் அருகே கௌஷாம்பி நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் இன்று வழக்கம் போல வகுப்புகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தன. பள்ளி இடைவேளையின் போது, சில குழந்தைகள் பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள கட்டித்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென
டெல்லி: புனே நகரில் உள்ள் ஜெர்மன் பேக்கரியில் கடந்த வாரம் நிகழந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, டெல்லியில் அதே பேரில் இயங்கிவரும் பேக்கரிக்கு கூட்டம் குறைந்து வருமானம் பறிபோயுள்ளதாம்.டெல்லி பாகர்கஞ்ச் பகுதியில் கடந்த 19 ஆண்டுகளாக பரபரப்பாக இயங்கி வருகிறது ஜெர்மன் பேக்கரி. எப்போது வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் சூழ காட்சியளிக்கும்.இதே பெயரில் புனேயில் இயங்கிவந்த ஜெர்மன் பேக்கரியில்
புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று புதுச்சேரி வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் பல்வேறு மக்கள் நலப் பணி திட்டங்கள் குறித்து முதல்வர் வைத்தியலிங்கம் மற்றும் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த சிதம்பரம் திட்டமிட்டிருந்தார்.ஆனால், நேற்று எதிர்பாராத விதமாக புனேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால்
பானாஜி: கோவாவின் தெற்கு கடலோரப் பகுதியில் இன்று மர்மமான முறையில் மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்த பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.கனகோனா தாலுகாவில் உள்ள கோலோ, அகோண்டோ மற்றும் பலோலெம் ஆகிய கடலோரப் பகுதிகளில் மூன்று முறை பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.துணை கலெக்டர் தீபக் தேசாயும் இதை உறுதி
கிரிதி(ஜார்க்கண்ட்): மாவோயிஸ்டுகள் மூன்றாவது நாளாக இன்றும் ரயில் தண்டவாளங்களை குண்டு வைத்து தகர்த்து நாசப்படுத்தியுள்ளனர்.பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா மற்றும் மேற்குவங்க மாநில அரசுகள் மாவோயிஸ்டுகளை ஒடுக்க கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு மாநிலங்களிலும் 72 மணி நேர 'பந்த்' அறிவித்தனர். இதையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு நாள் நள்ளிரவிலும் ரயில் பாதைகளை குண்டுவைத்து
ரூர்கேலா(ஒரிசா): ஹவுரா-மும்பை இடையிலான ரயில் பாதையில் மாவோயிஸ்டுகள் தண்டவாளத்தை தகர்த்ததால், சரக்கு ரயில் தடம் புரண்டது.இதனால் அந்த தடத்தில் இன்று காலை முதல் பல ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தின் ரூர்கேலா ரயில் நிலையத்துக்கு அருகே சுமார் 30 கி.மீ தொலைவில் பலூலாட்டா மற்றும் ஜாரெய்கேலா ஆகிய ஊர்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் வெடி
ஜாமுய் (பீகார்): பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், தண்டவாளஙகள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. இதில் ரயில்வே அலுவலர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோயிஸ்டுகள் 72 மணி நேர பந்த் போராட்டம் அறிவித்துள்ளனர்.இதையொட்டி நேற்று நள்ளிரவு
கெய்ரோ: கடந்த கிறிஸ்துமஸ் நாளில் டெட்ராய்ட் விமான தாக்குதல் சதி திட்டத்திற்கு பொறுப்பேற்பதாக அல்-கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் ஆடியோ டேப் மூலம் மிரட்டியுள்ளார்.அல்-ஜெஸீரா தொலைக்காட்சியில் பின்லேடன் பேசிய ஆடியோ பதிவு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்து பின்லேடன் பேசியுள்ளதாவது:கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி டெட்ராய்ட் விமான நிலையத்தை