'மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. அவர்கள் அதிகாரத்தின் உரையாடலால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். அதிகாரம் சதா அவர்களை முறைமைப்படுத்திக் கொண்டே இருக்கிறது...' என்றார் மிஷேல் ஃபூக்கோ. அதிகாரத்தின் உரையாடலை தகர்க்க வேண்டுமானால் அதற்கு மாற்றான உரையாடலை முன்வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்படியான மாற்று உரையாடலுக்கான ஒரு களமாக 'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' என்ற மையமற்ற தொகுப்பை தொடங்கியிருக்கிறோம்.இதற்கு
-முனைவர் மு. இளங்கோவன்நாமக்கல் என்றால் நமக்கு முட்டைக்கோழியும், சரக்குந்துகளும்தான் நினைவுக்கு வரும். அதனை விடுத்துச் சிந்தித்தால் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையை நினைவு கூர்வோரும் உண்டு. அண்மையில் நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையம் குறித்த பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அங்கு நாமக்கல் மாவட்டத்து நூலகர்கள்
திருச்செங்கோடு: உலகில் வளர்ந்து வரும் துறையாக இருப்பது இணையம் என்ற தொழில்நுட்பத் துறையாகும்,தமிழ் வழியாக இணையத்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சி அண்மைக் காலமாகத் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.தமிழ் இணையப் பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பெற வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் வலைப்பூக்கள் வழியாகத் தமிழ்சார்ந்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும்.தமிழ்ப் பக்கங்களின் எண்ணிக்கை
-முனைவர் மு. இளங்கோவன்
ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் சிலர் என்னை அணுகும்பொழுது ஆய்வு செய்ய ஏதேனும் ஒரு தலைப்பு கொடுங்கள் என்பார்கள்.
டெல்லி: இந்திய தூதரக அதிகாரிகள், ஃபேஸ்புக், பிளாக் உள்ளிட்டவற்றையும், அதிகாரப்பூர்வ அலுவலக இமெயில்களைத் தவிர வேறு இ மெயில்களையோ பயன்படுத்துவதற்கு மத்திய வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளது.
-முனைவர் மு. இளங்கோவன்புதுச்சேரிப் புலவர்களுள் குறிப்பிடத் தகுந்த பெருமைக்கு உரியவர் புலவர் நாகி அவர்கள் ஆவார்.
-முனைவர் மு. இளங்கோவன் பேராசிரியர் பணி என்பது வகுப்பறைக்குள் மட்டும் இல்லை.
-இன்பா தினசரி தேதித்தாள் கிழித்து எறிந்தபின் அட்டை மட்டும் தனிமையில் தொங்கிக் கொண்டிருக்கிறது முதியோர் இல்லத்தில் ------------------------------------ நேசம் நான் அம்மாவை மட்டும் நேசிக்கிறேன் அவளும் நேசிக்கிறரள் முழு நேர வேலையையும் பகுதி நேரமாக என்னையும் .
முதல் பக்கம் அடிகளாசிரியர் தமிழுலகிற்கு வழங்கிய தமிழ்க்கொடை: 1.
சாலையை ஒட்டியிருந்த இரண்டாவது வீட்டை அடையாளம் கண்டேன்.